ஆன்மிகக் கதை: அறிவாளியாக இருந்தால் மட்டும் போதுமா?

Drona, Bhishma, Pandavas and Kauravas
Drona, Bhishma, Pandavas and Kauravas
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on
deepam strip

நன்கு அறிவாளியாக இருந்தால் மட்டும் போதாது. ஒரு செயலில் முன்னேற்றம் காண, சூழ்நிலையும், நேரமும் கூட முக்கியம். அவை எப்படி முக்கியம் என்பதை இதிகாச - புராணங்களில் வரும் நிகழ்வு ஒன்றின் மூலமாக தெரிந்து கொள்ளலாமா..?

துரோண மகரிஷியிடம், பஞ்ச பாண்டவர்களும், கௌரவர்கள் நூறு பேர்களும் வில் வித்தையைக் கற்று வந்தனர். துரியோதனனும், தர்மரும் இதில் அடக்கம்.

எந்தவிதமான பாகுபாடும் இன்றி, துரோணர் அனைவருக்கும் வித்தைகளைக் கற்றுக் கொடுத்து வந்தார். ஆனாலும், நல்ல மனமில்லாத, துரியோதனனுக்கு இதில் ஒப்புதல் இல்லை.

உடனே தாத்தா பீஷ்மரிடம் துரியோதனன் சென்று, "தாத்தா! துரோணர், பாண்டவர்களுக்கு, அதிலும் அர்ஜுனனுக்கு சற்று விசேஷமாக பாடம் நடத்துகிறார். இது சரியில்லை. தாங்கள் வந்து துரோணரிடம் நியாயம் கேளுங்கள்" என்றான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com