ஆன்மிகக் கதை: வேடம் பூண்டு வினை தீர்த்தவன்!

men in village
Tamil spiritual story illustration
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on
Deepam strip
Deepam

மராட்டி தேசத்து அவந்தியூரில் காலை நாவிதர்களெல்லாம் கூட்டமாக பேசிக் கொண்டார்கள். "இப்படி ஒருத்தன் இருப்பானோ. அரசவை நாவிதன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா." என்று சொல்லிக் கொண்டிருத்தார்கள். விஷயம் இதுதான்.

சேனாயிக்கு ஆஸ்தான நாவிதன் பதவி கொடுத்து ஒரு பெரிய வீடு கணிசமான ஊதியம் தரப்பட்டது. குடும்ப பராமரிப்பை அரசாங்கமே ஏற்றது. தினமும் காலையில் அரண்மனைக்குள் சென்று மன்னருக்கு முடி திருத்த வேண்டும். வேறு யாருக்கும் இதை செய்யக்கூடாது.

ஆனால் அவன் ஒரு பாண்டுரங்க பித்தன். பண்டரிபுரம் கிருஷ்ணன் மீது அளவற்ற பக்தி உள்ளவன். சதா சிந்தனையில் ஆழ்ந்து பரவச நிலைக்கு போய்விடுவான். காலை வேளை மட்டும் அவன் மனைவி உலுக்கி அரண்மனைக்கு ஊழியம் செய்ய அனுப்புவாள்.

இன்று வெளியூரிலிருந்து வந்த பஜன கோஷ்டியுடன் அவர்களோடு சேனாயி பண்டரிபுரம் போய்விட்டான். அவந்தியூரில் வாழும் முடி திருத்தர்கள் கூடிக்கூடி பதட்டத்தோடு பேசிக் கொண்டிருந்தனர்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com