
அடைவதற்குரிய பொன்னுலகம் நமது பார்வையிலேயே இருக்கின்றது! பல அவமானங்கள், பல விமர்சனங்கள், கேலி, கிண்டல்கள், பல நிலைகள் வந்தாலும், நாம் பார்க்கும் மனநிலையிலேயே இந்த பொன்னுலகம் அமையும்!
நல்லவையே நினைத்தால் நிச்சயம் நன்றாகவே நடக்கும். தீய எண்ணத்தோடு அணுகினால், கண்டிப்பாக அது தவறான முடிவில்தான் முடியும். ஆதலால், நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் எல்லாம் அமையும் என்பதை விளக்க ஒரு குட்டி கதை!