சிறுவர் சிறுகதை: மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

Old man carrying pots to fetch water
Good Thoughts, Good Outcomes
செ.ஹரிஷ்

வணக்கம், என் பெயர் செ.ஹரிஷ். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அ.இராமலிங்கபுரம் என்ற கிராமமே எனது ஊர். சிறுவயதிலிருந்தே எனக்கு எழுத்தார்வம் நன்றாக வந்தன. அதனால் பல கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு சில வெற்றிகளையும் பெற்றுள்ளேன். இப்போது எனக்கு வயது 19, கட்டுரையோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் சிறுகதைகள், கவிதைகள், ஜோக்ஸ் என்று எழுத தொடங்கியுள்ளேன். ஒரு சில சிறுகதை போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளேன். மேலும் எனது படைப்புகள் கல்கி இணையதளத்தின் மூலம் மக்களிடம் சென்றடைவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றியை கல்கி குழுமத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்துப் பணி எளிய மக்களுக்கும் புரியும் வகையில் தொடரும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்!

Updated on

அடைவதற்குரிய பொன்னுலகம் நமது பார்வையிலேயே இருக்கின்றது! பல அவமானங்கள், பல விமர்சனங்கள், கேலி, கிண்டல்கள், பல நிலைகள் வந்தாலும், நாம் பார்க்கும் மனநிலையிலேயே இந்த பொன்னுலகம் அமையும்!

நல்லவையே நினைத்தால் நிச்சயம் நன்றாகவே நடக்கும். தீய எண்ணத்தோடு அணுகினால், கண்டிப்பாக அது தவறான முடிவில்தான் முடியும். ஆதலால், நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் எல்லாம் அமையும் என்பதை விளக்க ஒரு குட்டி கதை!

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com