வீண் பேச்சு விபரீதத்தில் முடியும்

பாலு கற்றுக்கொடுத்த பாடம்
வினோத்தின் வீண் பேச்சுக்கு பாடம்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

பாலுவின் நண்பன் வினோத் மிகவும் நல்ல பையன்; ஆனால் அவன் எப்பொழுதும் காரணமே இல்லாமல் வளவளவென்று பேசுவான். இவன் பாலுவுக்கு மிகவும் பிடித்த நண்பன். எனவே அவனை நல்வழிப்படுத்திட எவ்வளவோ முறை "தேவையற்ற பேச்சு பேசாதே. நேரத்தை பயனுள்ள வழியில் செலவிடு" என்று பாலு கூறினாலும் கேட்க மாட்டான்.

வினோத்தின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால் வினோத் பள்ளி விட்டு வந்ததும் வீட்டில் தனியாக இருப்பான். எனவே அவன் வீட்டு பாடங்களை செய்வதற்கு தினமும் பாலுவின் வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com