தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.
Updated on:
Copied
Follow Us
இறைவனை அறிய ஆத்மார்த்தமாக விரும்புபவன் நிச்சயமாக அவரைக் காண்பான்! கண்டே ஆக வேண்டும்! யாரிடம் மன ஏக்கம் உள்ளதோ, யார் இறைவனைத் தவிர வேறு எதையும் விரும்புவது இல்லையோ அவன் கட்டாயமாக இறையனுபூதி பெறுவான்.