"தலைவரே, சி.பி.ஐ. நாலு கேள்வி கேட்டு உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கு?"."சாய்ஸ் கொடுத்திருக்காங்களாய்யா?".– தீபிகா சாரதி, சென்னை."கூட்டணிக்காக எங்க கட்சிக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்."."தலைவரே, நீங்க இப்ப இருப்பது ஜெயில்ல!".– சி. ஆர். ஹரிஹரன்,ஆலுவா, கேரளா."அந்தப் புது படத்துல நாலுஇன்ட்ரவல் வருது?"."என்னது நாலு இன்ட்ரவலா?"."ஆமாம். படத்துல மூணு பாட்டுவருது .". – தீபிகாசாரதி, சென்னை. "தலைவர் அரசியலை விட்டு ஒதுங்கப்போறார் போலிருக்கு!"."எப்படிச் சொல்றீங்க?"."மக்களுக்காக நான் மிகப்பெரிய தியாகத்தைச் செய்யப் போகிறேன்னு சொல்லியிருக்காரே…!".– வி. ரேவதி, தஞ்சை."நம் மன்னர் அடிக்கடி ஏன்மந்திரியாரிடம் மாதம் மும்மாரிபொழிகிறதான்னு கேட்கிறார்?"."பின்ன… எப்ப பார்த்தாலும்அந்தப்புரத்துலயே இருந்தாஎப்படித் தெரியும்?". – தீபிகாசாரதி, சென்னை."எங்க ஓட்டல்ல சாப்பிடற ஐட்டத்தை எல்லாம் வீணடிக்க மாட்டோம் சார்."."நிஜமாவா?"."ஆமாம். நீங்க இப்ப சாப்பிடறதுகூட நேத்து பண்ண பொங்கல்தான்.".– தீபிகாசாரதி, சென்னை
"தலைவரே, சி.பி.ஐ. நாலு கேள்வி கேட்டு உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கு?"."சாய்ஸ் கொடுத்திருக்காங்களாய்யா?".– தீபிகா சாரதி, சென்னை."கூட்டணிக்காக எங்க கட்சிக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்."."தலைவரே, நீங்க இப்ப இருப்பது ஜெயில்ல!".– சி. ஆர். ஹரிஹரன்,ஆலுவா, கேரளா."அந்தப் புது படத்துல நாலுஇன்ட்ரவல் வருது?"."என்னது நாலு இன்ட்ரவலா?"."ஆமாம். படத்துல மூணு பாட்டுவருது .". – தீபிகாசாரதி, சென்னை. "தலைவர் அரசியலை விட்டு ஒதுங்கப்போறார் போலிருக்கு!"."எப்படிச் சொல்றீங்க?"."மக்களுக்காக நான் மிகப்பெரிய தியாகத்தைச் செய்யப் போகிறேன்னு சொல்லியிருக்காரே…!".– வி. ரேவதி, தஞ்சை."நம் மன்னர் அடிக்கடி ஏன்மந்திரியாரிடம் மாதம் மும்மாரிபொழிகிறதான்னு கேட்கிறார்?"."பின்ன… எப்ப பார்த்தாலும்அந்தப்புரத்துலயே இருந்தாஎப்படித் தெரியும்?". – தீபிகாசாரதி, சென்னை."எங்க ஓட்டல்ல சாப்பிடற ஐட்டத்தை எல்லாம் வீணடிக்க மாட்டோம் சார்."."நிஜமாவா?"."ஆமாம். நீங்க இப்ப சாப்பிடறதுகூட நேத்து பண்ண பொங்கல்தான்.".– தீபிகாசாரதி, சென்னை