க்ரைம் தொடர்கதை: மிட்நைட் மர்டர் - 4

Crime Story Series Midnight Murder - Nandini - Kathir
Nandini - Kathir
ஆனந்த் ஸ்ரீனிவாசன்

என் பெயர் ஆனந்த் ஶ்ரீனிவாசன். வயது 75. நான் தபால் இலாகாவில் உயர் அதிகாரியாக பணி புரிந்து 2010இல் ஓய்வு பெற்றவன். ஆறு  வயது முதல் கல்கி வாசகன். 1985முதல் பல்வேறு பத்திரிக்கைகளில் சமூக பிரசனைப்பற்றி  எழுதி உள்ளேன்.  வாரமலர் தினமலரில் T VR நினைவு சிறுகதைப் போட்டியில் மூன்று முறை பரிசு பெற்றுள்ளேன். என் கதைகள் வாரமலர்,குங்குமம், கல்கி மங்கையர்மலர், விகடகவி முதலெழுத்து தினமணி கதிர் போன்ற இதழ்களில் பிரசுரம் ஆகி உள்ளன. இது வரை 75 கதைகள் எழுதி 5கதைத் தொகுப்பு வெளியிட்டு உள்ளேன். 

Updated on

வாக்குமூலத்தை தொடர்ந்து, டாக்டர் கோபிநாத்தை பார்க்க வந்த கதிரிடம்,

"என்ன கதிர், கொலையாளி கண்டு பிடிச்சாசா?"

"கொலையாளி கிட்ட நெருங்கிட்டேன் டாக்டர்."

"வாவ் சூப்பர்!"

“எங்கே? யாரு?"

"எங்கேயும் இல்லை, உங்க ஆபிஸ் நந்தினி தான் அது!"

"வாட்?"

"எஸ் டாக்டர்!" நடந்த விபரத்தை சொன்னார்.

"ஐ பிட்டி ஹர்."

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com