நவராத்திரி ஜோக்ஸ்!

’கொல்’லுனு சிரிக்க… கொலு ஜோக்ஸ்!
நவராத்திரி ஜோக்ஸ்!
Published on

ஒவியம் ; பிள்ளை


“நம்ம சேகர் சார் ஏன் ’sad’ ஆ இருக்கார்?...!

 “அவர் மனைவி  நவராத்திரி ஒன்பது நாளும் கட்டிக்க ஒன்பது புடவை கேட்கறாங்களாம்...!”.
-ஆர். பிரசன்னா திருச்சி

***********************************

ம்ம அலட்டல் அலமேலு வீட்டு கொலுவில் ட்ரோன் பறக்குதே எதுக்கு?

வ வீட்டுக் கொலு பொம்மையை யாரும் தொடாம பாத்துக்கணும்னு தான் இந்த ஏற்பாடு.

***********************************

ம்ம ரமா வீட்டு வாசல்ல என்ன ஒரே கூட்டம்?

அவ வீட்டுக் கொலுவுல பாடணும்னா செலக்‌ஷன் ரவுண்ட் இருக்காம்.  அதான் பெரீய க்யூ…

***********************************

ன் ஃப்ரெண்ட் லீலா இண்டர்நேஷனல் லெவல்ல கொலு ஏற்பாடு பண்ணியிருக்காளாமே..

ஆமாமாம்.. ரோபோ தான் வெத்தல பாக்கே கொடுக்குமாம்.

- ப்ரஸன்னா , நவி மும்பை

***********************************

ரப்போற நவராதிாிக்கு என்ன வாங்கலாம்னு இருக்க ?     

ல்லா வீடுகள்ளேயும் சுண்டல் வாங்கலாம்னு இருக்கேன்…

***********************************

ங்க வீட்டு நவராத்திாி சுண்டல் நவரசமா இருக்கே எப்படி.?                                 

துவா பலபோ் வீட்ல வாங்கின சுண்டலாச்சே அதனாலதான்!!
-நா. புவனாநாகராஜன் செம்பனாா்கோவில்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com