சிறுகதை: பாசம் என்ற நூலில் ஏறும் விஷம்!

Two men Talking
Two men Talking
பாலமுருகன்.லோ

பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம்.

Updated on
Kalki Strip
Kalki

விடியலின் மெல்லிய வெளிச்சம் தெருவில் பரவத் தொடங்கியிருந்தது. இரவின் அமைதி இன்னும் கலையாத அந்த வேளையில், மாணிக்கம் தனது மளிகை கடையைத் திறந்துக்கொண்டிருந்தான். அவ்வழியில் வந்த மாடசாமி,

"என்ன மாணிக்கம் கடையைத் திறக்கிற போல?" என்றார்.

"ஆமாம் அண்ணே, எத்தனை நாள் கடையைப் பூட்டி வைப்பது."

"ஏம்பா! மாணிக்கம் ஒரு வாரமா கடையை மூடிட்டு அப்படி என்ன முக்கியமான வேலை?"

"அதுவானே, கோபால் இல்ல! அவனுக்கு உடம்பு சரியில்லையென்று தகவல் வந்தது. அவனது சம்சாரம் சொல்லி அனுப்பியிருந்தா, அதான் போய்ப் பாத்துட்டு வந்து விடலாம் என்று ஊருக்குப் போயிருந்தேன்."

"ஏன் என்ன ஆச்சு அவனுக்கு? உன் தம்பிதானே!"

"ஆமாம்னே, படுத்த படுக்கையா ஆஸ்பத்திரியில சேர்த்திருந்தாங்க."

"ஏ? என்ன அவே உடம்புக்கு?"

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com