கரிசக்காட்டுக் கலெக்டர் - அத்தியாயம்-2: பூர்ணம்

தொடர்கதை
Women talking - Karisakattu Collector
Women talking
செ.ஹரிஷ்

வணக்கம், என் பெயர் செ.ஹரிஷ். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அ.இராமலிங்கபுரம் என்ற கிராமமே எனது ஊர். சிறுவயதிலிருந்தே எனக்கு எழுத்தார்வம் நன்றாக வந்தன. அதனால் பல கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு சில வெற்றிகளையும் பெற்றுள்ளேன். இப்போது எனக்கு வயது 19, கட்டுரையோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் சிறுகதைகள், கவிதைகள், ஜோக்ஸ் என்று எழுத தொடங்கியுள்ளேன். ஒரு சில சிறுகதை போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளேன். மேலும் எனது படைப்புகள் கல்கி இணையதளத்தின் மூலம் மக்களிடம் சென்றடைவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றியை கல்கி குழுமத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்துப் பணி எளிய மக்களுக்கும் புரியும் வகையில் தொடரும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்!

Updated on
mangayar malar strip
Mangayar Malar

சிலருக்குக் கடந்தகால நினைவுகள் உயிரோட்டமாக அப்படியே நிலைத்து விடுகின்றன. பூர்ணத்தின் வாழ்க்கையிலும் அப்படி ஒரு நிகழ்வு நடந்தது...

16 வருடங்களுக்கு முன்... “இத மொதல்லே சொல்றதுதான் நல்லது. உங்க குழந்தைக்கு ‘கான்ஜெனிடல் ப்ரைன் மால்ஃபர்மேசன் டிசிஸ்’ இருக்கு! அதாவது... மூளைக் குறைபாட்டு நோய். இதுவந்து ஆயிரத்தில ரெண்டு குழந்தைக்குத்தான் இப்படி நடக்கும். இந்த நோயால குழந்தைக்கு கை - கால் ஒழுங்கா செயல்படாம, ஒழுங்கா பேச முடியாம, சரியா சுவாசிக்க முடியாம-ன்னு பல பிரச்னைகள் வரலாம்..! குழந்தை வளர வளர உங்களுக்குத்தான் பெரிய பிரச்னையா இருக்கும். அதனால இந்தக் குழந்தை வேணுமாங்கிறத நீங்கதான் முடிவு பண்ணணும்” என்று மதியழகனிடம் டாக்டர் கூறுகிறார்.

பதறிக்கொண்ட மதியழகன், “டாக்டர், குழந்தையக் காப்பாத்த முடியாதா?”

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com