குடை பிடிக்கும் நிழல்!

கவிதை!
குடை பிடிக்கும் நிழல்!
மங்கையர் மலர்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

பூச்சூடி நடக்கிறாள்

பின்தொடர்கிறது

பொன் வண்டு

சிறைபட்ட வாழ்க்கையை

அடித்துச் சொல்கிறது

ஆலய மணி

மனிதர்களை

அங்கீகரிக்கின்றன அன்பால்

பூனையும் நாயும்

பருந்தின் நிழல்

குளத்தில் விழுந்தது...

அச்சத்தில் மீன்கள்

மண்ணுக்கு

குடை பிடிக்கிறதா

மரத்தின் நிழல்?

logo
Kalki Online
kalkionline.com