– மகாலெக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்..பத்துப் பொருத்தம் .பணப் பொருத்தம்எல்லாம் பார்த்தபெற்றோர், வீட்டாரின்குணப் பொருத்தத்தைபார்க்காததால்மகள் இன்று வீட்டோடு.……………………………………………………...சிக்கனம் .சேமிப்பு பற்றிப் பேசஅரசியல்வாதி வந்தார்தனி விமானத்தில்.……………………………………………………... தூக்கம்.பள்ளிக்குச் சென்றபக்கத்து வீட்டு குட்டிப்பெண் பாதியில்தூங்கிவிட்டாள்ஆன்லைன் கிளாஸ்ஞாபகத்தில்.……………………………………………………...நிஜம் .சிறிதெனினும்நிழல் பெரிதுநிஜம் நிழலாகவும்நிழல் நிஜமாகவும்காட்சி மாறிகண்ணீர் விடுகிறது.……………………………………………………...மணம்.மலர்ந்தாலும்உதிர்ந்தாலும்கீழே கிடந்தாலும்நிறம் மாறாதபூக்கள் போலநீ என்ன செய்தாலும்மலரென என் மனதில்மணம் பரப்புகிறாய்.
– மகாலெக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்..பத்துப் பொருத்தம் .பணப் பொருத்தம்எல்லாம் பார்த்தபெற்றோர், வீட்டாரின்குணப் பொருத்தத்தைபார்க்காததால்மகள் இன்று வீட்டோடு.……………………………………………………...சிக்கனம் .சேமிப்பு பற்றிப் பேசஅரசியல்வாதி வந்தார்தனி விமானத்தில்.……………………………………………………... தூக்கம்.பள்ளிக்குச் சென்றபக்கத்து வீட்டு குட்டிப்பெண் பாதியில்தூங்கிவிட்டாள்ஆன்லைன் கிளாஸ்ஞாபகத்தில்.……………………………………………………...நிஜம் .சிறிதெனினும்நிழல் பெரிதுநிஜம் நிழலாகவும்நிழல் நிஜமாகவும்காட்சி மாறிகண்ணீர் விடுகிறது.……………………………………………………...மணம்.மலர்ந்தாலும்உதிர்ந்தாலும்கீழே கிடந்தாலும்நிறம் மாறாதபூக்கள் போலநீ என்ன செய்தாலும்மலரென என் மனதில்மணம் பரப்புகிறாய்.