– மங்கையர் மலர் வாசகீஸ் FB பகிர்வு!.பாடம் ..! .பயமறியா பருவத்திலேயேபாசம், நேசமென போதித்ததுஇயற்கையா? இறைவனாயெனஇன்றளவும் யோசிக்கிறேன்…!!-பானு பெரியதம்பி, சேலம்.பழைய தத்துவம் புதிய படத்திற்கு….நால்வரோடு சேர்ந்துஐவரான உண்மை நண்பர்கள்ரசிக்கும் இயற்கை காட்சி-உஷாமுத்துராமன், திருநகர் .என்னப்பா பார்க்கறீங்கநல்லா இருக்கற நம்மநட்பை பிரிச்சுடப் போறாங்கஇந்த மனுஷப் பசங்க .-மகாலட்சுமி சுப்பிரமணியன் காரைக்கால்..எல்லோரும் பார்க்கும் காட்சி என்னவென்று தெரியவில்லைஎம்பி பார்க்கலாமென்றால்எள்ளளவும் இடமில்லை.-வீ. கணேஷ், மதுரை..ஐந்தறிவும் ஆறறிவும் ஒன்றிணைந்தால்எட்டாக்கனியும் எட்டி விடும்முயற்சி மட்டுமே மூலதனம் என்பதற்குஇதுவல்லவோ எடுத்துக்காட்டு-நளினி ராமச்சந்திரன், கோவை..சுண்டைக்காய் சைஸ்வாண்டுக்கு பாதுகாப்பாசுற்றிலும் நாலுநாய்ப் படை!-ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்.உள்ளே நடப்பதுஅறுசுவை விருந்தாஅரசியல் கூட்டமாஅதிரடி ஆட்டமாஅனல் பறக்கும் பட்டிமன்றமாஆர்வம் தாங்காமல்எட்டிப் பார்க்குமஜூஜூக்களும் பப்புவும்….-ப்ரஸன்னா வெங்கடேஷ், நவிமும்பை.எங்களுக்குள் சாதியில்லை, மதமுமில்லை!ஏழையென்ற பேதமில்லை!நாங்கள் வாயில்லா ஜீவன் எனினும்நன்றி ஒன்றே எங்கள் மொழி!.செல்ல நாய்ப்போட்டியிலேசெயித்தது யாரென பார்க்கநண்பனுடன் காத்திருக்கும்நன்றி மிக்க ஜீவன் நாங்கள்.-ராதிகா ரவீந்திரன், திருவான்மியூர்.கர்வம்எட்டிப் பார்ப்பதில்போட்டா போட்டி…கோலமிட்டது என்எட்டு வயசு பேத்தியாச்சே…-என்.கோமதி, நெல்லை-7.ஐந்தறிவுஆறறிவு பேதமில்லைஇது நேசக் கூட்டணிஒற்றை தலைமைஇரட்டை தலைமைசண்டையில்லைஇது அன்பின் அரசாங்கம்.-நிலா, திருச்சி
– மங்கையர் மலர் வாசகீஸ் FB பகிர்வு!.பாடம் ..! .பயமறியா பருவத்திலேயேபாசம், நேசமென போதித்ததுஇயற்கையா? இறைவனாயெனஇன்றளவும் யோசிக்கிறேன்…!!-பானு பெரியதம்பி, சேலம்.பழைய தத்துவம் புதிய படத்திற்கு….நால்வரோடு சேர்ந்துஐவரான உண்மை நண்பர்கள்ரசிக்கும் இயற்கை காட்சி-உஷாமுத்துராமன், திருநகர் .என்னப்பா பார்க்கறீங்கநல்லா இருக்கற நம்மநட்பை பிரிச்சுடப் போறாங்கஇந்த மனுஷப் பசங்க .-மகாலட்சுமி சுப்பிரமணியன் காரைக்கால்..எல்லோரும் பார்க்கும் காட்சி என்னவென்று தெரியவில்லைஎம்பி பார்க்கலாமென்றால்எள்ளளவும் இடமில்லை.-வீ. கணேஷ், மதுரை..ஐந்தறிவும் ஆறறிவும் ஒன்றிணைந்தால்எட்டாக்கனியும் எட்டி விடும்முயற்சி மட்டுமே மூலதனம் என்பதற்குஇதுவல்லவோ எடுத்துக்காட்டு-நளினி ராமச்சந்திரன், கோவை..சுண்டைக்காய் சைஸ்வாண்டுக்கு பாதுகாப்பாசுற்றிலும் நாலுநாய்ப் படை!-ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்.உள்ளே நடப்பதுஅறுசுவை விருந்தாஅரசியல் கூட்டமாஅதிரடி ஆட்டமாஅனல் பறக்கும் பட்டிமன்றமாஆர்வம் தாங்காமல்எட்டிப் பார்க்குமஜூஜூக்களும் பப்புவும்….-ப்ரஸன்னா வெங்கடேஷ், நவிமும்பை.எங்களுக்குள் சாதியில்லை, மதமுமில்லை!ஏழையென்ற பேதமில்லை!நாங்கள் வாயில்லா ஜீவன் எனினும்நன்றி ஒன்றே எங்கள் மொழி!.செல்ல நாய்ப்போட்டியிலேசெயித்தது யாரென பார்க்கநண்பனுடன் காத்திருக்கும்நன்றி மிக்க ஜீவன் நாங்கள்.-ராதிகா ரவீந்திரன், திருவான்மியூர்.கர்வம்எட்டிப் பார்ப்பதில்போட்டா போட்டி…கோலமிட்டது என்எட்டு வயசு பேத்தியாச்சே…-என்.கோமதி, நெல்லை-7.ஐந்தறிவுஆறறிவு பேதமில்லைஇது நேசக் கூட்டணிஒற்றை தலைமைஇரட்டை தலைமைசண்டையில்லைஇது அன்பின் அரசாங்கம்.-நிலா, திருச்சி