கவிதைத் தூறல்.– பி.சி.ரகு, விழுப்புரம்ஓவியம்: தமிழ்.*முப்பத்தி ஐந்து ஆண்டுகள்முடிந்து போய்விட்டனஅவள் வாழ்வில்!.*முடிச்சு போடத்தான்முன்வரவேயில்லையாரும் அவள் கழுத்தில்!.*திருமணம் சொர்க்கத்தில்நிச்சயிக்கப்படுகிறதாமேயாராவது தயவு செய்துதெரிந்தவர்கள் சொல்லுங்கள்அவளுக்கு சொர்க்கத்தின் முகவரியை!.*பெண் பார்க்க பலர் வந்து'பொன்' அதிகம் கேட்டதால்கன்னியாகவே அவள் இன்னும்காலம் கழிக்கிறாள்!.*அடிக்கடி கல்யாணம் ஆவதுபோல்அவளுக்கு கனவுகள் வருகிறதுஆனால், நிஜத்தில் ஒரு நிச்சயதார்த்தம் கூடநடைபெறவில்லை!.*பாவம் அவள்யாரும் சிறைவைக்காமலேசீதையாக சிறைபட்டுக் கிடக்கிறாள்!.*தாலியையும்குழந்தையையும்குடும்பப் பொறுப்புகளையும்சுமக்க வேண்டிய நேரத்தில்கவலைகளையும்கண்ணீரையும்சுமந்து கொண்டிருக்கிறாள்!
கவிதைத் தூறல்.– பி.சி.ரகு, விழுப்புரம்ஓவியம்: தமிழ்.*முப்பத்தி ஐந்து ஆண்டுகள்முடிந்து போய்விட்டனஅவள் வாழ்வில்!.*முடிச்சு போடத்தான்முன்வரவேயில்லையாரும் அவள் கழுத்தில்!.*திருமணம் சொர்க்கத்தில்நிச்சயிக்கப்படுகிறதாமேயாராவது தயவு செய்துதெரிந்தவர்கள் சொல்லுங்கள்அவளுக்கு சொர்க்கத்தின் முகவரியை!.*பெண் பார்க்க பலர் வந்து'பொன்' அதிகம் கேட்டதால்கன்னியாகவே அவள் இன்னும்காலம் கழிக்கிறாள்!.*அடிக்கடி கல்யாணம் ஆவதுபோல்அவளுக்கு கனவுகள் வருகிறதுஆனால், நிஜத்தில் ஒரு நிச்சயதார்த்தம் கூடநடைபெறவில்லை!.*பாவம் அவள்யாரும் சிறைவைக்காமலேசீதையாக சிறைபட்டுக் கிடக்கிறாள்!.*தாலியையும்குழந்தையையும்குடும்பப் பொறுப்புகளையும்சுமக்க வேண்டிய நேரத்தில்கவலைகளையும்கண்ணீரையும்சுமந்து கொண்டிருக்கிறாள்!