– ஜி.பாபு, திருச்சி.வேண்டும்!.மனதில் உறுதி வேண்டும்; என்றும் நீமனசாட்சியுடன் வாழ வேண்டும்!அனுதினமும் கடவுளை துதிக்க வேண்டும்; எல்லாம்அவன் செயலென்று நீ நம்ப வேண்டும்!பெண்டீரைப் போற்ற வேண்டும்; நீபெரியோர்களை மதித்து நடக்க வேண்டும்!இரு கண்களென பெற்றோர்களைக் காத்திட வேண்டும்; பெரும்கல்விகள் கற்று நீ மேதையாக வேண்டும்!நாட்டையும் வீட்டையும் ஒன்றாகக் கருத வேண்டும்; நல்ஒழுக்கத்துடன் என்றுமிருக்க வேண்டும்!வாழ்வை சாரதி போல் ஓட்ட வேண்டும்; வரும்சங்கடங்களை எதிர்த்து நின்று வெல்ல வேண்டும்!கல்வியே பெரும் செல்வம்; அதைகற்றால் நீ உயர்வது நிச்சயம்!வறுமையைக் கண்டு பயப்பட வேண்டாம்; உன்னைவளமாக்கும் திறமையிருப்பதை நம்ப வேண்டும்!எதிரிகளைக் கண்டு பயப்பட வேண்டாம்; வரும்இன்னல்களை எதிர்த்து வெல்ல வேண்டும்!ஓடும் நதி போல் நீ இருக்க வேண்டும்; நீநல்லவனென்று பெயர் எடுக்க வேண்டும்!தாய்மொழியில் கற்க வேண்டும்; இனியதமிழை எங்கும் நீ பரப்பிட வேண்டும்!நீ ஓயாமல் ஓடியோடி உழைக்க வேண்டும்; அந்தஉழைப்பில் வந்த செல்வத்தை சேமிக்க வேண்டும்!
– ஜி.பாபு, திருச்சி.வேண்டும்!.மனதில் உறுதி வேண்டும்; என்றும் நீமனசாட்சியுடன் வாழ வேண்டும்!அனுதினமும் கடவுளை துதிக்க வேண்டும்; எல்லாம்அவன் செயலென்று நீ நம்ப வேண்டும்!பெண்டீரைப் போற்ற வேண்டும்; நீபெரியோர்களை மதித்து நடக்க வேண்டும்!இரு கண்களென பெற்றோர்களைக் காத்திட வேண்டும்; பெரும்கல்விகள் கற்று நீ மேதையாக வேண்டும்!நாட்டையும் வீட்டையும் ஒன்றாகக் கருத வேண்டும்; நல்ஒழுக்கத்துடன் என்றுமிருக்க வேண்டும்!வாழ்வை சாரதி போல் ஓட்ட வேண்டும்; வரும்சங்கடங்களை எதிர்த்து நின்று வெல்ல வேண்டும்!கல்வியே பெரும் செல்வம்; அதைகற்றால் நீ உயர்வது நிச்சயம்!வறுமையைக் கண்டு பயப்பட வேண்டாம்; உன்னைவளமாக்கும் திறமையிருப்பதை நம்ப வேண்டும்!எதிரிகளைக் கண்டு பயப்பட வேண்டாம்; வரும்இன்னல்களை எதிர்த்து வெல்ல வேண்டும்!ஓடும் நதி போல் நீ இருக்க வேண்டும்; நீநல்லவனென்று பெயர் எடுக்க வேண்டும்!தாய்மொழியில் கற்க வேண்டும்; இனியதமிழை எங்கும் நீ பரப்பிட வேண்டும்!நீ ஓயாமல் ஓடியோடி உழைக்க வேண்டும்; அந்தஉழைப்பில் வந்த செல்வத்தை சேமிக்க வேண்டும்!