கவிதை!.(கறுப்பு காந்தி).– ஆர். மீனலதா, மும்பை.படித்தவரில்லையெனினும்பண்பிலே உயர்ந்து நின்றுபாமரர்களின் கல்விப் பசி, வயிற்றுப்பசியாற்றி பனைமரமென உயர்ந்தபச்சைத் தமிழர்!.சிறைச்சாலையின் தீவிரசித்ர வதையிலும்சிரித்த முகத்துடன்சிந்தித்து தன் அறிவினை வளர்த்தசிந்தனைச் சிற்பி!.அரசியல் எதிரிகளைஅன்புடன் நடத்திஅனைத்து மக்களும் நலன்பெறஅரசின் ஆணைகளை மாற்றியஅறிவுச்சுடர்.நதிகளைத் தடுத்துக் கட்டிநாட்டினுள் திருப்பநல்ல விதமாக செயலாற்றி – இந்தியநாடு வளம் பெற உதவியநடு நிலைமையாளர்!.பொறுப்புடன் ஆட்சி நடத்தி'பொற்காலம் இதுவன்றோ'வெனபொது ஜனங்கள் மனதார வாழ்த்தியபுகழ் நிறைச் செம்மல்!.கடல் கடந்தோரும்'கல்விக் கண் திறந்தகறுப்பு காந்தி'யெனகாலமெலாம் போற்றும்கர்ம வீரர், கடமைதவறாதவர்-அவரே காமராஜர்!
கவிதை!.(கறுப்பு காந்தி).– ஆர். மீனலதா, மும்பை.படித்தவரில்லையெனினும்பண்பிலே உயர்ந்து நின்றுபாமரர்களின் கல்விப் பசி, வயிற்றுப்பசியாற்றி பனைமரமென உயர்ந்தபச்சைத் தமிழர்!.சிறைச்சாலையின் தீவிரசித்ர வதையிலும்சிரித்த முகத்துடன்சிந்தித்து தன் அறிவினை வளர்த்தசிந்தனைச் சிற்பி!.அரசியல் எதிரிகளைஅன்புடன் நடத்திஅனைத்து மக்களும் நலன்பெறஅரசின் ஆணைகளை மாற்றியஅறிவுச்சுடர்.நதிகளைத் தடுத்துக் கட்டிநாட்டினுள் திருப்பநல்ல விதமாக செயலாற்றி – இந்தியநாடு வளம் பெற உதவியநடு நிலைமையாளர்!.பொறுப்புடன் ஆட்சி நடத்தி'பொற்காலம் இதுவன்றோ'வெனபொது ஜனங்கள் மனதார வாழ்த்தியபுகழ் நிறைச் செம்மல்!.கடல் கடந்தோரும்'கல்விக் கண் திறந்தகறுப்பு காந்தி'யெனகாலமெலாம் போற்றும்கர்ம வீரர், கடமைதவறாதவர்-அவரே காமராஜர்!