என்றும் காதலர் தினமே! .அவசர உலகத்தில்ஆனந்தமாக தன் காதலைஇயல்பாக தினம்ஈதல் மனதுடன்உள்ளம் திறந்துஊக்கத்துடன் சொல்லிஎன்றுமே நான் உன் காதலன்தான்.ஏன் காதலர் தினம்? எனஐயத்துடன் அந்தஒருநாள் மட்டும் சொல்ல வேண்டும்ஓதாமல் இருக்க வேண்டாம் எனஔவை பாட்டி சொன்னது போலஎஃகு போல உறுதியுடன்தினம் தினம் காதலைச் சொல்வோம்அதுவே உண்மையான காதலர் தினம். – உஷாமுத்துராமன், திருநகர்.குயில் குஞ்சும் பொன் குஞ்சு! .குயில்களின் முட்டைகளுக்கு,காக்கைகளின் கூடு ஒரு இன்குபேட்டர்…ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்தன் பிள்ளை தானே வளரும்,பழமொழி காக்கைகளையும்விட்டுவைக்கவில்லையோ ?. மொட்டுகள்!.மிதிபட்ட மொட்டுகளின்விரிந்த இதழ்கள்…திருக்குறளை நினைவுபடுத்தினஇடுக்கன் வருங்கால் நகுக!'– ஜானகி பரந்தாமன், கோயம்புத்தூர்.
என்றும் காதலர் தினமே! .அவசர உலகத்தில்ஆனந்தமாக தன் காதலைஇயல்பாக தினம்ஈதல் மனதுடன்உள்ளம் திறந்துஊக்கத்துடன் சொல்லிஎன்றுமே நான் உன் காதலன்தான்.ஏன் காதலர் தினம்? எனஐயத்துடன் அந்தஒருநாள் மட்டும் சொல்ல வேண்டும்ஓதாமல் இருக்க வேண்டாம் எனஔவை பாட்டி சொன்னது போலஎஃகு போல உறுதியுடன்தினம் தினம் காதலைச் சொல்வோம்அதுவே உண்மையான காதலர் தினம். – உஷாமுத்துராமன், திருநகர்.குயில் குஞ்சும் பொன் குஞ்சு! .குயில்களின் முட்டைகளுக்கு,காக்கைகளின் கூடு ஒரு இன்குபேட்டர்…ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்தன் பிள்ளை தானே வளரும்,பழமொழி காக்கைகளையும்விட்டுவைக்கவில்லையோ ?. மொட்டுகள்!.மிதிபட்ட மொட்டுகளின்விரிந்த இதழ்கள்…திருக்குறளை நினைவுபடுத்தினஇடுக்கன் வருங்கால் நகுக!'– ஜானகி பரந்தாமன், கோயம்புத்தூர்.