கவிதைத் தூறல்!

கவிதைத் தூறல்!
Published on

அற்பணித்த தேவதை

லங்காரம் பண்ணமாட்டாள்

ஆடம்பரம் தேடமாட்டாள்...

பிறரின் அலங்கரிப்புக்கும்

ஆடம்பரத்திற்கும் தன்னை

அற்பணிப்பாள் – ‘கண்ணாடி

வறுமை போக்கிய வானம்

றுமையைப் போக்குகிறேன்

வாக்காளர்கள் மத்தியில்

ஆயிரமாயிரம் சின்னங்கள்!

ஆனால் – வயிறார சோறு போடும்

ஏழைகளின் எளிய சின்னமாய்

வந்தவளே! ‘வான மழை...’

- ப. அம்பிகா கேசவன், பழனியாபுரம்.

வறண்டது நதி

தியில் நீரில்லை

வறண்டது

மனமோ வலித்தது

நதியில் வரிசையாக

நின்றன

மணல் லாரிகள்!

காலிக் குடம்

ண்ணீர் லாரி

சாலையில் கவிழ்ந்தது

வீதியெங்கும் ஈரம்

வீதியில் காத்துக்கிடக்கிறார்கள்

காலிக் குடத்துடன்

பெண்கள்?

-ஜி. பாபு, திருச்சி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com