என்ன ஆயிற்று இந்த சுமித்ராவிற்கு.. உருகி உருகி காதலித்தவள் இப்போது பாராமுகமாக இருக்கிறாளே!.. என யோசனையாக இருந்தது ஆகாஷிற்கு."ஆகாஷ்"...என்ற குரலில் நினைவு கலைந்தவன் ..."சொல்லுங்கம்மா""நம்மஅமைஞ்சகரைநல்லுசாமிமாமாஅவர்மகளுக்குவரன்பார்க்கிறாராம். உன்ஜாதகத்தைகேட்டாங்க. கொடுக்கவா"?"இப்பஎன்னம்மாகல்யாணத்துக்குஅவசரம்"?"அததுகாலகாலத்துலநடக்குறதுநல்லதுதானேப்பா! வயசுஇருப்பத்தாறாகுது. வேலைக்கும்போகறே!...இன்னும்ஏன்பாதள்ளிபோடணும்"..ம்மா!.... "கொஞ்சநாள்போகட்டுமேமா""கல்யாணம்என்னநாளைக்கேவாநடக்கபோகுது..இப்பபாக்கஆரம்பிச்சாலேஆறுமாசத்துக்குமேலஆகுமே""ப்ளீஸ்மா! கொஞ்சம்டயம்குடுங்க. யோசிச்சிசொல்றேனே".."உன்இஷ்டம்ப்பா! ஆனாநல்லமுடிவாச்சொல்லுப்பா"அம்மாஉள்ளேபோய்விட்டாள்..மனமோபின்னோக்கிசென்றது..கடற்கரைமணலைகைகளால்அளந்தபடிஎதிரில்அலையில்ஒடிபிடித்துவிளையாடியகுழந்தைகளைபார்த்துகொண்டே..."ஆகாஷ்! எனக்குகல்யாணத்திற்குபிறகுகொறஞ்சதுநாலுபிள்ளையாவதுபெத்துக்கணும்".."ஏன்நாலோடநிறுத்திட்ட...சுமி, டசன்கணக்குலபெத்துக்கயேன்".."எனக்குஓக்கேதான்..ஆனாஉன்வருமானம்பத்தாதே"..என்றாள்சிரித்துகொண்டே.."அடிப்பாவி...இல்லாட்டாநிஜமாவேடசன்கணக்குலபெத்துக்குவபோலிருக்கே... அதுசரி!...." நம்காதலைபத்திவீட்லசொல்லிட்டியா"?"இன்னும்இல்லை...தம்பி இந்தவருஷம்படிப்பைமுடிச்சிருவான்.. அடுத்தவருஷம்வேலைக்குபோய்ட்டான்னா ..என்கடமைமுடிஞ்சிரும். அதுக்குபிறகுஅப்பாடான்னுஉனக்குகழுத்தைநீட்டுறேன்"..."ஏன்சுமி...அதுவரைக்கும்நான்உங்ககுடும்பத்துக்குசெய்யமாட்டனா? என்மேல்நம்பிக்கைஇல்லையா"?"அப்படியில்லை...ப்ராக்டிகலாஅதுசரியாவராதுஆகாஷ்...உன்வீட்லையும்ஏதாவதுசொல்லலாம்..நான்எப்பவுமேயதார்த்தஉலகத்துலவாழ்றவ. இதெல்லாம்பேசநல்லாயிருக்கும். நடைமுறைக்குஒத்துவராது" ..என்றாள் .."சரிநமக்குள்ளவிவாதம்வேணாம்தாயே! அப்படியேவிவாதம்பண்ணாலும்உன்னைஎன்னாலஜெயிக்கமுடியாது"...எனபவ்யமாககையைகட்டிகொண்டு சிரித்தான்.குழந்தைபெற்றுகொள்வதுவரைபேசியவள்...இப்போதுஏன்தவிர்க்கவேண்டும்?எனமனதுமுழுவதும்குழப்பம்சூழ்ந்தது. அவள்வீட்டில்ஏதாவதுசொல்லியிருப்பார்களா? சே..சே..இருக்காது....அவர்கள்முற்போக்கானகுடும்பம்அதற்கெல்லாம்வாய்ப்பேயில்லை. இன்றுஎப்படியும்என்னப்ரச்சனைஎன அவளிடமேதீர்மானமாககேட்டுவிடவேண்டியதுதான்எனநினைத்துகொண்டான்."ஹலோ!..நான்ஆகாஷ்பேசுறேன்".."சொல்லு...” என்றாள்எந்தஉணர்வுமில்லாமல்."உன்கிட்டகொஞ்சம்பேசணும்.."எதிர்முனைஅமைதியாகஇருக்க"சுமி...லைன்லஇருக்கியா"?"ம்....இருக்கேன்சொல்லு"..."ஈவினிங்பீச்லமீட்பண்ணலாமா"?"இல்லைஆகாஷ்! ..நான்கோவிலுக்குபோகணும்... சாயங்காலம்கற்பகவிநாயகர்கோவிலுக்குஏழுமணிக்குவா..அங்கபாக்கலாம்"..என்றாள்..கோவில்வாசலில்வழக்கமாககாத்திருக்கும்இடத்தில்நின்றிருந்தான். சுமிஇன்னமும்வந்திருக்கவில்லைபோலஎனநினைத்துவாசலையேபார்த்திருந்தான்.“ஆகாஷ்!...” எனகுரல்கேட்டுதிரும்பினால்சுமிகுங்குமம், விபூதிசகிதநெற்றியுடன்மங்களகரமாகநின்றிருந்தாள். இதுஎன்னபுதுபழக்கம். இருவரும்சேர்ந்துதானேஉள்ளேசென்றுசாமிகும்பிடுவது வழக்கம் எனமனதுநெருடியது."இங்கபாருஆகாஷ்!...நான்ரொம்பப்ராக்டிகலானவ...எனக்குசுத்திவளைச்சியெல்லாம்பேசத்தெரியாது. போனவாரம்உன்னைஉங்கம்மாவோடகோவிலில்பார்த்தபோதேடிசைட்பண்ணிட்டேன். இதுநமக்குசரியாவராதுன்னு"...அதிர்ந்தவன்..."சுமி ....என்னசொல்ற"?"நீயேன்! ...உங்கம்மாக்குவெண்குஷ்டம்இருக்குறதைஎன்கிட்டமறைச்ச"...எனநேரடியாகதாக்கினாள்.."சுமி!...அதுதொத்துவியாதியில்ல...அதனால்எனக்குஅதுஒண்ணும்பெரிசாத்தோணல"“அதுதொத்துவியாதியில்லைன்னுஎனக்கும்தெரியும்....ஆனாஅதுநமக்குபொறக்கறகொழந்தைக்குவரலாம்ல்லையா?”"சுமி! ...இப்பநான்நல்லாஆரோக்கியமாஇல்லையா? எனக்குஏதும்பிரச்சனையில்லையே? அதுமாதிரிநம்மகொழந்தைக்கும்ப்ரச்சனைஇல்லாமபொறக்கலாம்இல்லையா?""அதுநூறுசதவீதம்அப்படிவராதுன்னுகேரண்டிதரமுடியுமா"?"சுமி!...இப்படிகேட்டாஎப்படி..நாளைக்குநாமஉயிரோடஇருப்போம்னுகேரண்டியாசொல்லமுடியுமா? அதுமாதிரிதான்..இதுவும்".."எனக்குவிருப்பமில்லை ..சாரி"..என்றாள்நிர்தாட்சண்யமாக..இவ்வளவுதீர்மானமாகசொல்பவளைஎன்னசெய்வது..எனசெய்வதறியாதுநின்றான்."அப்பஅவ்ளோதானாசுமி...நீஎன்னகாதலிச்சதுஎல்லாம்பொய்யா"?"காதலிச்சதுஉண்மைதான்..ஆனாஅதுக்காகஎன்னாலவாழ்க்கைபூராகஷ்டபடமுடியாது..அதைநான்விரும்பலை..ப்ராக்டிகலாயோசிச்சிபாரு"..என்றாள்..விக்கித்துநின்றான்.."இனிஇதுவிஷயமாபேசஏதுமில்லைஆகாஷ்...நான்கிளம்பறேன்"..எனபோயேவிட்டாள்.எவ்வளவுநேரம்அப்படியேசிலையாகநின்றானோஅவனுக்கேதெரியவில்லை. மனதுரணமாகவலித்தது.வீட்டிற்குவந்தவனிடம்...”ஏண்டா! நல்லுசாமிமாமாபோன்பண்ணாரு?...” எனஇழுத்தஅம்மாவிடம்...உன்இஷ்டபடிசெய்ம்மா!....என்றான்விரக்தியுடன்...அம்மாவின்மனம்மகிழ்ச்சியில்மிதந்ததுகண்கூடாகதெரிந்தது..ஆயிற்றுரம்யாஇந்தவீட்டிற்குவிளக்கேற்றவந்துமூன்றுவருடங்களாயிற்று. அம்மாவும்ரம்யாவும்ஒருவருக்கொருவர்ஆதரவானஅன்பானமாமியார்மருமகள். அன்பின்மகிழ்வில்ஒன்னரைவயதுமுகில்வந்தாயிற்றுவாழ்க்கைநிறைவாகபோய்கொண்டிருக்கிறது."ஏங்க! இன்னைக்குசாயங்காலம்சீக்கிரம்வாங்க..கோவிலுக்குபோகணும்...இன்னைக்குசங்கடஹரசதுர்த்திங்க""ஆபிஸ்லநிறையவேலையிருக்கு..வரலேட்டாகும்...ப்ளீஸ்ரம்யா..நீயேபோயிட்டுவந்திடேன்"..."டேய்! உனக்குஎப்பதாண்டாவேலைஇருக்காது..ஒழுங்குமரியாதையாரம்யாவைஅழைச்சிட்டுபோய்ஒருஅர்ச்சனைபண்ணிட்டுவர்ற"..எனமரு(று)மகளுக்குபரிந்துவந்தாள்அம்மா."ஆமாம்.!..ஏதாவதுன்னாமாமியாரும்மருமகளும்ஒண்ணாசேர்ந்துடுவீங்களே"...எனகிண்டலடித்தவன்.."முயற்சிபண்றேன்ம்மா".."இல்லைநீ..கட்டாயம்வர்ற".."சரிங்கதாயே! தங்கள்கட்டளையேசாசனம்" ...என்றான்பவ்யமாக..மாலைவிளக்கொலியில்விநாயகர்ஜொலிக்கஅர்ச்சனைதட்டைகையில்வாங்கியரம்யாவிடமிருந்துகுழந்தையைவாங்கிகொண்டு ..வெளியேவந்துப்ரகாரத்தைசுற்றிவரதொடங்கினர்இருவரும்...திடீரெனதிரும்ப, அருகில்சுற்றிவரும்... அவள்.. சுமித்ராவாஅது..அவளும்இவர்களை பார்த்துவிட்டுதர்மசங்கடத்துடன்புன்னகைத்தாள்."ஏங்க!..இதுஎன்பழையஆபிஸ்கொலிக்ஆகாஷ்"..எனஅறிமுகப்படுத்தினாள்..“ஹலோ!” எனவிகல்பமின்றிசிரித்தான்சுமியின்கணவன்.."இதுஎன்வொய்ப்ரம்யா""!..எனஆகாஷூம் இருவருக்கும்அறிமுகப்படுத்த..."பையனா? என்னவயசு" ..எனகுழந்தையின்கன்னத்தைகிள்ளினான்."ஒன்னரைவயசுங்க"..சுமித்ராகுழந்தையையேஉற்றுபார்த்துகொண்டிருந்தாள்...சுமியின்கணவன்ஆசையாககுழந்தையைவாங்கிகொஞ்சினான்..பேர்என்னஎன்றவனிடம்.."முகில்"..என்றாள்ரம்யா."நைஸ்நேம்ல” எனச் சொல்லிக்கொண்டேசுமியிடம் குழந்தையைதர... சுமியும்ஆவலுடன்வாங்கிகொஞ்சிகொண்டிருந்தவள்... ரகசியமாகஆகாஷைபார்க்க...அவளதுமனவோட்டத்தைபுரிந்துகொண்டவனாக ...குழந்தைக்குஏதும்பிரச்சனையில்லை"...என்றான்கண்களாலேயே..அதற்குள்ரம்யா!...”உங்களுக்கு குழந்தை...”கொழந்த...எனதயங்கினாள்சுமியைபார்த்து.." இன்னும்அந்தபாக்யம்கிடைக்கலை..என்றான்சுமியின்கணவன்முந்திகொண்டு...சுமித்ராசங்கடமாய்நெளிந்தாள்.பேச்சைமாற்றநினைத்தஆகாஷ்..வேறுவிஷயங்களுக்குதாவ..பரஸ்பரஉரையாடல்களுக்குபிறகு ..."சரிகிளம்பறோம்...ஒருநாள்வீட்டுக்குவாங்க"..எனசொல்லிக்கொண்டே குழந்தையைசுமித்ராவிடமிருந்துவாங்கியவன்சட்டெனஅதிர்ந்துபோனான்.சுமித்ரா, அவசரமாய்புடவைதலைப்பைசரிசெய்ய....அவள்இடுப்பில்ஒருரூபாய்காயின்அளவிற்கு "வெண்திட்டு" ஒன்றுகண்ணில்பட்டது...
என்ன ஆயிற்று இந்த சுமித்ராவிற்கு.. உருகி உருகி காதலித்தவள் இப்போது பாராமுகமாக இருக்கிறாளே!.. என யோசனையாக இருந்தது ஆகாஷிற்கு."ஆகாஷ்"...என்ற குரலில் நினைவு கலைந்தவன் ..."சொல்லுங்கம்மா""நம்மஅமைஞ்சகரைநல்லுசாமிமாமாஅவர்மகளுக்குவரன்பார்க்கிறாராம். உன்ஜாதகத்தைகேட்டாங்க. கொடுக்கவா"?"இப்பஎன்னம்மாகல்யாணத்துக்குஅவசரம்"?"அததுகாலகாலத்துலநடக்குறதுநல்லதுதானேப்பா! வயசுஇருப்பத்தாறாகுது. வேலைக்கும்போகறே!...இன்னும்ஏன்பாதள்ளிபோடணும்"..ம்மா!.... "கொஞ்சநாள்போகட்டுமேமா""கல்யாணம்என்னநாளைக்கேவாநடக்கபோகுது..இப்பபாக்கஆரம்பிச்சாலேஆறுமாசத்துக்குமேலஆகுமே""ப்ளீஸ்மா! கொஞ்சம்டயம்குடுங்க. யோசிச்சிசொல்றேனே".."உன்இஷ்டம்ப்பா! ஆனாநல்லமுடிவாச்சொல்லுப்பா"அம்மாஉள்ளேபோய்விட்டாள்..மனமோபின்னோக்கிசென்றது..கடற்கரைமணலைகைகளால்அளந்தபடிஎதிரில்அலையில்ஒடிபிடித்துவிளையாடியகுழந்தைகளைபார்த்துகொண்டே..."ஆகாஷ்! எனக்குகல்யாணத்திற்குபிறகுகொறஞ்சதுநாலுபிள்ளையாவதுபெத்துக்கணும்".."ஏன்நாலோடநிறுத்திட்ட...சுமி, டசன்கணக்குலபெத்துக்கயேன்".."எனக்குஓக்கேதான்..ஆனாஉன்வருமானம்பத்தாதே"..என்றாள்சிரித்துகொண்டே.."அடிப்பாவி...இல்லாட்டாநிஜமாவேடசன்கணக்குலபெத்துக்குவபோலிருக்கே... அதுசரி!...." நம்காதலைபத்திவீட்லசொல்லிட்டியா"?"இன்னும்இல்லை...தம்பி இந்தவருஷம்படிப்பைமுடிச்சிருவான்.. அடுத்தவருஷம்வேலைக்குபோய்ட்டான்னா ..என்கடமைமுடிஞ்சிரும். அதுக்குபிறகுஅப்பாடான்னுஉனக்குகழுத்தைநீட்டுறேன்"..."ஏன்சுமி...அதுவரைக்கும்நான்உங்ககுடும்பத்துக்குசெய்யமாட்டனா? என்மேல்நம்பிக்கைஇல்லையா"?"அப்படியில்லை...ப்ராக்டிகலாஅதுசரியாவராதுஆகாஷ்...உன்வீட்லையும்ஏதாவதுசொல்லலாம்..நான்எப்பவுமேயதார்த்தஉலகத்துலவாழ்றவ. இதெல்லாம்பேசநல்லாயிருக்கும். நடைமுறைக்குஒத்துவராது" ..என்றாள் .."சரிநமக்குள்ளவிவாதம்வேணாம்தாயே! அப்படியேவிவாதம்பண்ணாலும்உன்னைஎன்னாலஜெயிக்கமுடியாது"...எனபவ்யமாககையைகட்டிகொண்டு சிரித்தான்.குழந்தைபெற்றுகொள்வதுவரைபேசியவள்...இப்போதுஏன்தவிர்க்கவேண்டும்?எனமனதுமுழுவதும்குழப்பம்சூழ்ந்தது. அவள்வீட்டில்ஏதாவதுசொல்லியிருப்பார்களா? சே..சே..இருக்காது....அவர்கள்முற்போக்கானகுடும்பம்அதற்கெல்லாம்வாய்ப்பேயில்லை. இன்றுஎப்படியும்என்னப்ரச்சனைஎன அவளிடமேதீர்மானமாககேட்டுவிடவேண்டியதுதான்எனநினைத்துகொண்டான்."ஹலோ!..நான்ஆகாஷ்பேசுறேன்".."சொல்லு...” என்றாள்எந்தஉணர்வுமில்லாமல்."உன்கிட்டகொஞ்சம்பேசணும்.."எதிர்முனைஅமைதியாகஇருக்க"சுமி...லைன்லஇருக்கியா"?"ம்....இருக்கேன்சொல்லு"..."ஈவினிங்பீச்லமீட்பண்ணலாமா"?"இல்லைஆகாஷ்! ..நான்கோவிலுக்குபோகணும்... சாயங்காலம்கற்பகவிநாயகர்கோவிலுக்குஏழுமணிக்குவா..அங்கபாக்கலாம்"..என்றாள்..கோவில்வாசலில்வழக்கமாககாத்திருக்கும்இடத்தில்நின்றிருந்தான். சுமிஇன்னமும்வந்திருக்கவில்லைபோலஎனநினைத்துவாசலையேபார்த்திருந்தான்.“ஆகாஷ்!...” எனகுரல்கேட்டுதிரும்பினால்சுமிகுங்குமம், விபூதிசகிதநெற்றியுடன்மங்களகரமாகநின்றிருந்தாள். இதுஎன்னபுதுபழக்கம். இருவரும்சேர்ந்துதானேஉள்ளேசென்றுசாமிகும்பிடுவது வழக்கம் எனமனதுநெருடியது."இங்கபாருஆகாஷ்!...நான்ரொம்பப்ராக்டிகலானவ...எனக்குசுத்திவளைச்சியெல்லாம்பேசத்தெரியாது. போனவாரம்உன்னைஉங்கம்மாவோடகோவிலில்பார்த்தபோதேடிசைட்பண்ணிட்டேன். இதுநமக்குசரியாவராதுன்னு"...அதிர்ந்தவன்..."சுமி ....என்னசொல்ற"?"நீயேன்! ...உங்கம்மாக்குவெண்குஷ்டம்இருக்குறதைஎன்கிட்டமறைச்ச"...எனநேரடியாகதாக்கினாள்.."சுமி!...அதுதொத்துவியாதியில்ல...அதனால்எனக்குஅதுஒண்ணும்பெரிசாத்தோணல"“அதுதொத்துவியாதியில்லைன்னுஎனக்கும்தெரியும்....ஆனாஅதுநமக்குபொறக்கறகொழந்தைக்குவரலாம்ல்லையா?”"சுமி! ...இப்பநான்நல்லாஆரோக்கியமாஇல்லையா? எனக்குஏதும்பிரச்சனையில்லையே? அதுமாதிரிநம்மகொழந்தைக்கும்ப்ரச்சனைஇல்லாமபொறக்கலாம்இல்லையா?""அதுநூறுசதவீதம்அப்படிவராதுன்னுகேரண்டிதரமுடியுமா"?"சுமி!...இப்படிகேட்டாஎப்படி..நாளைக்குநாமஉயிரோடஇருப்போம்னுகேரண்டியாசொல்லமுடியுமா? அதுமாதிரிதான்..இதுவும்".."எனக்குவிருப்பமில்லை ..சாரி"..என்றாள்நிர்தாட்சண்யமாக..இவ்வளவுதீர்மானமாகசொல்பவளைஎன்னசெய்வது..எனசெய்வதறியாதுநின்றான்."அப்பஅவ்ளோதானாசுமி...நீஎன்னகாதலிச்சதுஎல்லாம்பொய்யா"?"காதலிச்சதுஉண்மைதான்..ஆனாஅதுக்காகஎன்னாலவாழ்க்கைபூராகஷ்டபடமுடியாது..அதைநான்விரும்பலை..ப்ராக்டிகலாயோசிச்சிபாரு"..என்றாள்..விக்கித்துநின்றான்.."இனிஇதுவிஷயமாபேசஏதுமில்லைஆகாஷ்...நான்கிளம்பறேன்"..எனபோயேவிட்டாள்.எவ்வளவுநேரம்அப்படியேசிலையாகநின்றானோஅவனுக்கேதெரியவில்லை. மனதுரணமாகவலித்தது.வீட்டிற்குவந்தவனிடம்...”ஏண்டா! நல்லுசாமிமாமாபோன்பண்ணாரு?...” எனஇழுத்தஅம்மாவிடம்...உன்இஷ்டபடிசெய்ம்மா!....என்றான்விரக்தியுடன்...அம்மாவின்மனம்மகிழ்ச்சியில்மிதந்ததுகண்கூடாகதெரிந்தது..ஆயிற்றுரம்யாஇந்தவீட்டிற்குவிளக்கேற்றவந்துமூன்றுவருடங்களாயிற்று. அம்மாவும்ரம்யாவும்ஒருவருக்கொருவர்ஆதரவானஅன்பானமாமியார்மருமகள். அன்பின்மகிழ்வில்ஒன்னரைவயதுமுகில்வந்தாயிற்றுவாழ்க்கைநிறைவாகபோய்கொண்டிருக்கிறது."ஏங்க! இன்னைக்குசாயங்காலம்சீக்கிரம்வாங்க..கோவிலுக்குபோகணும்...இன்னைக்குசங்கடஹரசதுர்த்திங்க""ஆபிஸ்லநிறையவேலையிருக்கு..வரலேட்டாகும்...ப்ளீஸ்ரம்யா..நீயேபோயிட்டுவந்திடேன்"..."டேய்! உனக்குஎப்பதாண்டாவேலைஇருக்காது..ஒழுங்குமரியாதையாரம்யாவைஅழைச்சிட்டுபோய்ஒருஅர்ச்சனைபண்ணிட்டுவர்ற"..எனமரு(று)மகளுக்குபரிந்துவந்தாள்அம்மா."ஆமாம்.!..ஏதாவதுன்னாமாமியாரும்மருமகளும்ஒண்ணாசேர்ந்துடுவீங்களே"...எனகிண்டலடித்தவன்.."முயற்சிபண்றேன்ம்மா".."இல்லைநீ..கட்டாயம்வர்ற".."சரிங்கதாயே! தங்கள்கட்டளையேசாசனம்" ...என்றான்பவ்யமாக..மாலைவிளக்கொலியில்விநாயகர்ஜொலிக்கஅர்ச்சனைதட்டைகையில்வாங்கியரம்யாவிடமிருந்துகுழந்தையைவாங்கிகொண்டு ..வெளியேவந்துப்ரகாரத்தைசுற்றிவரதொடங்கினர்இருவரும்...திடீரெனதிரும்ப, அருகில்சுற்றிவரும்... அவள்.. சுமித்ராவாஅது..அவளும்இவர்களை பார்த்துவிட்டுதர்மசங்கடத்துடன்புன்னகைத்தாள்."ஏங்க!..இதுஎன்பழையஆபிஸ்கொலிக்ஆகாஷ்"..எனஅறிமுகப்படுத்தினாள்..“ஹலோ!” எனவிகல்பமின்றிசிரித்தான்சுமியின்கணவன்.."இதுஎன்வொய்ப்ரம்யா""!..எனஆகாஷூம் இருவருக்கும்அறிமுகப்படுத்த..."பையனா? என்னவயசு" ..எனகுழந்தையின்கன்னத்தைகிள்ளினான்."ஒன்னரைவயசுங்க"..சுமித்ராகுழந்தையையேஉற்றுபார்த்துகொண்டிருந்தாள்...சுமியின்கணவன்ஆசையாககுழந்தையைவாங்கிகொஞ்சினான்..பேர்என்னஎன்றவனிடம்.."முகில்"..என்றாள்ரம்யா."நைஸ்நேம்ல” எனச் சொல்லிக்கொண்டேசுமியிடம் குழந்தையைதர... சுமியும்ஆவலுடன்வாங்கிகொஞ்சிகொண்டிருந்தவள்... ரகசியமாகஆகாஷைபார்க்க...அவளதுமனவோட்டத்தைபுரிந்துகொண்டவனாக ...குழந்தைக்குஏதும்பிரச்சனையில்லை"...என்றான்கண்களாலேயே..அதற்குள்ரம்யா!...”உங்களுக்கு குழந்தை...”கொழந்த...எனதயங்கினாள்சுமியைபார்த்து.." இன்னும்அந்தபாக்யம்கிடைக்கலை..என்றான்சுமியின்கணவன்முந்திகொண்டு...சுமித்ராசங்கடமாய்நெளிந்தாள்.பேச்சைமாற்றநினைத்தஆகாஷ்..வேறுவிஷயங்களுக்குதாவ..பரஸ்பரஉரையாடல்களுக்குபிறகு ..."சரிகிளம்பறோம்...ஒருநாள்வீட்டுக்குவாங்க"..எனசொல்லிக்கொண்டே குழந்தையைசுமித்ராவிடமிருந்துவாங்கியவன்சட்டெனஅதிர்ந்துபோனான்.சுமித்ரா, அவசரமாய்புடவைதலைப்பைசரிசெய்ய....அவள்இடுப்பில்ஒருரூபாய்காயின்அளவிற்கு "வெண்திட்டு" ஒன்றுகண்ணில்பட்டது...