-என்.கே.பாலசுப்ரமணியன்..எப்போ வருவாரோ?.வாரப்பத்திரிகைகளில்வண்ணப்படங்களுடன்வகை,வகையாய்தொடர்கதைகள்,வித விதமாய்சிறுகதைகள்வெளிவந்தகாலங்களில் – அவைகளைவணிகப் பத்திரிகைகள் எனமலினப்படுத்தி,அவர்களை வணிக எழுத்தாளர்களெனவசைபாடி,நாங்கள் தான் இலக்கியம்படைக்கிறோமென மார் தட்டி மகிழ்ந்தனர்சிற்றிதழாளர்கள்..கால ஓட்டத்தில்வாட்ஸ்அப் வருகையில்வாசிப்பின் மீதேநேசிப்பு குறைந்ததில்கழுதை தேய்ந்துகட்டெறும்பானது போல்தொடர் முற்றி,சிறுகதை வற்றி,ஒரு பக்கக்கதையெனஉருமாறி,அதுவும் அதிகம் எனநிமிடக்கதையாகி,ஒரு வரிக்கதையாகிஅடுத்து என்னவோஅதிர்ச்சியில் திகைக்கையில்ஏங்குது என் மனம்'எப்ப வருவாரோ கல்கி, சுஜாதா' போலஒருவர் தன்னுடைய எழுத்தால்தமிழனைக் கட்டிப்போட?`நீங்கள் இலக்கியம் படைப்பது இருக்கட்டும்,வாசகனைப் படிக்க வைக்கும்இலக்கணம் புரியட்டும் முதற்கட்டம்!
-என்.கே.பாலசுப்ரமணியன்..எப்போ வருவாரோ?.வாரப்பத்திரிகைகளில்வண்ணப்படங்களுடன்வகை,வகையாய்தொடர்கதைகள்,வித விதமாய்சிறுகதைகள்வெளிவந்தகாலங்களில் – அவைகளைவணிகப் பத்திரிகைகள் எனமலினப்படுத்தி,அவர்களை வணிக எழுத்தாளர்களெனவசைபாடி,நாங்கள் தான் இலக்கியம்படைக்கிறோமென மார் தட்டி மகிழ்ந்தனர்சிற்றிதழாளர்கள்..கால ஓட்டத்தில்வாட்ஸ்அப் வருகையில்வாசிப்பின் மீதேநேசிப்பு குறைந்ததில்கழுதை தேய்ந்துகட்டெறும்பானது போல்தொடர் முற்றி,சிறுகதை வற்றி,ஒரு பக்கக்கதையெனஉருமாறி,அதுவும் அதிகம் எனநிமிடக்கதையாகி,ஒரு வரிக்கதையாகிஅடுத்து என்னவோஅதிர்ச்சியில் திகைக்கையில்ஏங்குது என் மனம்'எப்ப வருவாரோ கல்கி, சுஜாதா' போலஒருவர் தன்னுடைய எழுத்தால்தமிழனைக் கட்டிப்போட?`நீங்கள் இலக்கியம் படைப்பது இருக்கட்டும்,வாசகனைப் படிக்க வைக்கும்இலக்கணம் புரியட்டும் முதற்கட்டம்!