– நிலா, திருச்சி.பொட்டு.இரவென்னும்கறுப்பழகிவான நெற்றியில்வைத்துள்ளாள்நிலவென்னும் பொட்டு!…………………………………...அனாதை.தாத்தாவின்மரணம்;அனாதையானதுகைத்தடி!…………………………………...ஞாபகம்.அப்பா இறந்த பின்தனியாளாய் நின்றுகுடும்பத்தைநடத்திய அம்மாவைநினைவூட்டுகிறது;அந்த தூரத்துஒற்றைப் பனை!…………………………………...இன்னொரு கண்.ஆயிரம்கண்ணுடையாள்அம்மன் கோயிலில்ஆயிரத்தி ஒன்றாம்கண்ணாய்பொருத்தப்பட்டதுசி.சி.டி.வி. கேமரா!…………………………………...பூக்கள்.மழைபெய்ததும்தார் சாலையில்பூக்கத் துவங்கினகுடைப் பூக்கள்!
– நிலா, திருச்சி.பொட்டு.இரவென்னும்கறுப்பழகிவான நெற்றியில்வைத்துள்ளாள்நிலவென்னும் பொட்டு!…………………………………...அனாதை.தாத்தாவின்மரணம்;அனாதையானதுகைத்தடி!…………………………………...ஞாபகம்.அப்பா இறந்த பின்தனியாளாய் நின்றுகுடும்பத்தைநடத்திய அம்மாவைநினைவூட்டுகிறது;அந்த தூரத்துஒற்றைப் பனை!…………………………………...இன்னொரு கண்.ஆயிரம்கண்ணுடையாள்அம்மன் கோயிலில்ஆயிரத்தி ஒன்றாம்கண்ணாய்பொருத்தப்பட்டதுசி.சி.டி.வி. கேமரா!…………………………………...பூக்கள்.மழைபெய்ததும்தார் சாலையில்பூக்கத் துவங்கினகுடைப் பூக்கள்!