து. சேரன், ஆலங்குளம்.படம் : சேகர்.புன்னகைப் பார்வைகள்.உன்இதழோ புன்னகையைஎன் உள்மனம் உள்வாங்கியதால்…மூச்சுக்காற்று சுவாசத்தில்இடையூராகி ஒருகணம்.நெஞ்சினில் இடி இடித்துமின்னல் போல்விருட்டென்று அழுத்தியதால்மாரடைத்துப் போயின..ஆனால்,பிழைத்துக் கொண்டேன்ஏனெனில்,உனது இதயம்என்னிடத்தில் அல்லவாசங்கமித்து உள்ளது..உன்கண்களின் ஔிக்கீற்றுஎன்னை "சுளீர்'' என்றுமின்சாரம் போல் தாக்கியதால்ஒருகணம், கண்ணிரண்டும் குருடாகிவிட்டதோ வென்றுஸ்தம்பித்து விட்டேன்..ஆனால்,கண்ணுக்குள் ஔிந்திருக்கும்பாவைகள் ஔிர்ந்தனஏனெனில்,உன் கண்மணிகள்என்றைக்கோஎன் பார்வை திரையில்பதிவாகி விட்டன.இப்போது சொல்லன்பேஉன் பார்வையால்என்னிதழ்கள் புன்னகையைஎன்னையும் அறியாமல்உதிர்க்கின்றன.
து. சேரன், ஆலங்குளம்.படம் : சேகர்.புன்னகைப் பார்வைகள்.உன்இதழோ புன்னகையைஎன் உள்மனம் உள்வாங்கியதால்…மூச்சுக்காற்று சுவாசத்தில்இடையூராகி ஒருகணம்.நெஞ்சினில் இடி இடித்துமின்னல் போல்விருட்டென்று அழுத்தியதால்மாரடைத்துப் போயின..ஆனால்,பிழைத்துக் கொண்டேன்ஏனெனில்,உனது இதயம்என்னிடத்தில் அல்லவாசங்கமித்து உள்ளது..உன்கண்களின் ஔிக்கீற்றுஎன்னை "சுளீர்'' என்றுமின்சாரம் போல் தாக்கியதால்ஒருகணம், கண்ணிரண்டும் குருடாகிவிட்டதோ வென்றுஸ்தம்பித்து விட்டேன்..ஆனால்,கண்ணுக்குள் ஔிந்திருக்கும்பாவைகள் ஔிர்ந்தனஏனெனில்,உன் கண்மணிகள்என்றைக்கோஎன் பார்வை திரையில்பதிவாகி விட்டன.இப்போது சொல்லன்பேஉன் பார்வையால்என்னிதழ்கள் புன்னகையைஎன்னையும் அறியாமல்உதிர்க்கின்றன.