கவிதை!.-ரமா, திருச்சி.இளந்தென்றல் வரவேற்கஇளவேனில் உற்சவம் !சித்திரை மகளே வருக! .இளந்தென்றல் வரவேற்கஇளவேனில் உற்சவம் !சித்திரையின் கைப்பிடித்துபுத்தாண்டு கொண்டாட்டம் !.முத்தாக வேப்பம் பூக்கள்…முன்வாசல் முற்றம் நிறைக்கும் .ரத்தினங்களாய் மாம்பூக்கள்…ரசனையின் கச்சேரி ,ரீங்கரிக்கும் வண்டினங்கள் !.வாட்டும் கோடையில்தான்வாச மலர்கள் பூத்துச்சொரியும் !நிழலின் அருமைதனை ,வெம்மையே புரிய வைக்கும் !.ஆதித்தனை வைத்தே தான்ஆழி சூழ் உலகின் பயணம் !அதைக்கொண்டே முன்னோரின்சித்திரை புத்தாண்டு வரும் !.ஆலயம் தொழுதல் உண்டு…அறுசுவை விருந்தும் உண்டு .விருந்தின் தத்துவத்தில்…வேப்பம்பூ பச்சடியும் ஒன்று !.தையா ? சித்திரையா ?சர்ச்சைகள் நமக்கெதற்கு ?வாசல் வந்தாள் சித்திரை மகள்!வாழ்த்தியே வரவேற்போம்!!
கவிதை!.-ரமா, திருச்சி.இளந்தென்றல் வரவேற்கஇளவேனில் உற்சவம் !சித்திரை மகளே வருக! .இளந்தென்றல் வரவேற்கஇளவேனில் உற்சவம் !சித்திரையின் கைப்பிடித்துபுத்தாண்டு கொண்டாட்டம் !.முத்தாக வேப்பம் பூக்கள்…முன்வாசல் முற்றம் நிறைக்கும் .ரத்தினங்களாய் மாம்பூக்கள்…ரசனையின் கச்சேரி ,ரீங்கரிக்கும் வண்டினங்கள் !.வாட்டும் கோடையில்தான்வாச மலர்கள் பூத்துச்சொரியும் !நிழலின் அருமைதனை ,வெம்மையே புரிய வைக்கும் !.ஆதித்தனை வைத்தே தான்ஆழி சூழ் உலகின் பயணம் !அதைக்கொண்டே முன்னோரின்சித்திரை புத்தாண்டு வரும் !.ஆலயம் தொழுதல் உண்டு…அறுசுவை விருந்தும் உண்டு .விருந்தின் தத்துவத்தில்…வேப்பம்பூ பச்சடியும் ஒன்று !.தையா ? சித்திரையா ?சர்ச்சைகள் நமக்கெதற்கு ?வாசல் வந்தாள் சித்திரை மகள்!வாழ்த்தியே வரவேற்போம்!!