ஓவியம்: பிள்ளை."என் மனைவி பண்டிகைக்கு துணி எடுக்கப் போனா, கடிகாரம்னு ஒண்ணு இருக்கறதையே மறந்துடுவா!"."இது பரவாயில்லை… என் மனைவி காலண்டர்னு ஒண்ணு இருப்பதையே மறந்துடறா!".——————-."கட்சியின்கலங்கரை விளக்கமேன்னுதலைவருக்குபோஸ்டர்அடிச்சிருக்காங்களே?"."ஆமாம்…கட்சியிலே பாதி பேர் ஜெயிலுக்குப் போக, இவர்தான் வழி காட்டினாராம்!".——————-."உன் மாமனார் அத்தியாவசியப் பொருளுக்கு மாத்திரம்தான் செலவு பண்ணுவேன்னு லாஜிக் பேசுவாரே… பண்டிகைக்கு சீர் அனுப்பினாரா இல்லையா?"."அனுப்பினாரு… பண்டிகை சீரா ஒரு வருஷத்துக்குத் தேவையான மாஸ்க், சானிடைஸர், ஹேண்ட் வாஷ் எல்லாம் அனுப்பி, ஒரு கொரோனா இன்சூரன்ஸும் போட்டுக் கொடுத்திருக்காரு…!"– ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்.——————-."குடையை பையில் வைத்துக்கொண்டுமழையில்நனைஞ்சி வர்றீங்களே!"."நீதான் குடை கொடுக்கும்போது, புதுக்குடை பத்திரம் பத்திரம்னு சொன்னீயே, அதான் குடை நனையாமல் பத்திரமாகக் கொண்டு வந்துவிட்டேன்!".——————-."அந்த ஹீரோரசிகர்கள் கூட்டத்தைக் கண்டாலே நடுங்குகிறாரே!"."பிறந்த நாளன்று குடம் குடமாக பால் கொண்டு வந்து அவர் தலையில் அபிஷேகம் பண்ணிட்டாங்களாம்!".——————-."என்னங்க… தாலி கட்டி கொஞ்ச நேரத்திலேயே மணப்பெண் தாலியைக் கழற்றுகிறாள்?"."மாப்பிள்ளையும் நடிகர் என்பதால் சினிமா ஷூட்டிங்குன்னு நினைச்சுட்டாங்க போலிருக்கு!"-பவானி, திருச்சி.
ஓவியம்: பிள்ளை."என் மனைவி பண்டிகைக்கு துணி எடுக்கப் போனா, கடிகாரம்னு ஒண்ணு இருக்கறதையே மறந்துடுவா!"."இது பரவாயில்லை… என் மனைவி காலண்டர்னு ஒண்ணு இருப்பதையே மறந்துடறா!".——————-."கட்சியின்கலங்கரை விளக்கமேன்னுதலைவருக்குபோஸ்டர்அடிச்சிருக்காங்களே?"."ஆமாம்…கட்சியிலே பாதி பேர் ஜெயிலுக்குப் போக, இவர்தான் வழி காட்டினாராம்!".——————-."உன் மாமனார் அத்தியாவசியப் பொருளுக்கு மாத்திரம்தான் செலவு பண்ணுவேன்னு லாஜிக் பேசுவாரே… பண்டிகைக்கு சீர் அனுப்பினாரா இல்லையா?"."அனுப்பினாரு… பண்டிகை சீரா ஒரு வருஷத்துக்குத் தேவையான மாஸ்க், சானிடைஸர், ஹேண்ட் வாஷ் எல்லாம் அனுப்பி, ஒரு கொரோனா இன்சூரன்ஸும் போட்டுக் கொடுத்திருக்காரு…!"– ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்.——————-."குடையை பையில் வைத்துக்கொண்டுமழையில்நனைஞ்சி வர்றீங்களே!"."நீதான் குடை கொடுக்கும்போது, புதுக்குடை பத்திரம் பத்திரம்னு சொன்னீயே, அதான் குடை நனையாமல் பத்திரமாகக் கொண்டு வந்துவிட்டேன்!".——————-."அந்த ஹீரோரசிகர்கள் கூட்டத்தைக் கண்டாலே நடுங்குகிறாரே!"."பிறந்த நாளன்று குடம் குடமாக பால் கொண்டு வந்து அவர் தலையில் அபிஷேகம் பண்ணிட்டாங்களாம்!".——————-."என்னங்க… தாலி கட்டி கொஞ்ச நேரத்திலேயே மணப்பெண் தாலியைக் கழற்றுகிறாள்?"."மாப்பிள்ளையும் நடிகர் என்பதால் சினிமா ஷூட்டிங்குன்னு நினைச்சுட்டாங்க போலிருக்கு!"-பவானி, திருச்சி.