கவிதை!.-மாதவி, திருவானைக்காவல்.எங்களின் வேர்கள்பிடித்திருப்பதுமண்ணையல்லஉங்களின் மனங்களை.பறவைகள் கூடவிதைக்கும் எங்களைமனிதர்கள் ஏன்சிதைக்கிறீர்கள்?.நாங்கள்மழை, காற்றின்வாகனங்கள்உங்கள் பராமரிப்புநேசமெனும்எரிபொருளால்நிரப்புங்கள்.உங்கள் பேர் சொல்லஒரு மரம் நடுங்கள்எங்கள் கிளைகள்கிளைகலல்லமனித உடலின்மூச்சுக்குழாய்கள்.இலைகளெல்லாம்உலகின் நுரையீரல்கள்அடிமரம் பூமியின்அஸ்திவாரம்வேர்களெல்லாம்அண்டத்தின் கால்கள்இயற்கை விஞ்ஞானியின்ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்.நாங்கள்பறவைகளின் பாசறைஉயிரினங்களின் ஊன்றுகோல்நீங்கள் வெட்ட நினைப்பதுஎங்களை மட்டுமல்லஉங்கள் ஆரோக்யத்தையும்ஆயுளையும் தான்.இலைகளில் உள்ளஈரம் கூட உங்கள்இதயத்திலில்லையா?
கவிதை!.-மாதவி, திருவானைக்காவல்.எங்களின் வேர்கள்பிடித்திருப்பதுமண்ணையல்லஉங்களின் மனங்களை.பறவைகள் கூடவிதைக்கும் எங்களைமனிதர்கள் ஏன்சிதைக்கிறீர்கள்?.நாங்கள்மழை, காற்றின்வாகனங்கள்உங்கள் பராமரிப்புநேசமெனும்எரிபொருளால்நிரப்புங்கள்.உங்கள் பேர் சொல்லஒரு மரம் நடுங்கள்எங்கள் கிளைகள்கிளைகலல்லமனித உடலின்மூச்சுக்குழாய்கள்.இலைகளெல்லாம்உலகின் நுரையீரல்கள்அடிமரம் பூமியின்அஸ்திவாரம்வேர்களெல்லாம்அண்டத்தின் கால்கள்இயற்கை விஞ்ஞானியின்ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்.நாங்கள்பறவைகளின் பாசறைஉயிரினங்களின் ஊன்றுகோல்நீங்கள் வெட்ட நினைப்பதுஎங்களை மட்டுமல்லஉங்கள் ஆரோக்யத்தையும்ஆயுளையும் தான்.இலைகளில் உள்ளஈரம் கூட உங்கள்இதயத்திலில்லையா?