-எஸ்.பவானி, திருச்சி.அபத்தம்.காலில்கட்டோடு வந்தவரிடம்காலில் அடியா எனஅபத்தமாய் கேட்டவருக்குபதில் சொல்கிறார்தலையை மட்டும்ஆட்டி..*******************************.அவசரம்.காலிங் பெல்லைஅழுத்திவிட்டுகாத்திருக்கிறான்கதவில்பூட்டு தொங்குவதைகவனிக்காத ஒருஅவசரக்காரன்..*******************************.மணி ஓசை.கோவில் மணிபக்தர்களுக்கு அருள்கிறதுபள்ளியின் மணிபடிப்பதற்கு அழைக்கிறதுதலைவர்களுக்கோஆங்காங்கே ஒலிக்கிறது.தொண்டர்களின்ஜால்ரா மணி..*******************************.அநாவசியம்.கணவர் நாத்திகம்மனைவி ஆன்மீகம்இதுஎப்படி சாத்தியம்மற்றவர் ஆராய்வதுஅநாவசியம்.
-எஸ்.பவானி, திருச்சி.அபத்தம்.காலில்கட்டோடு வந்தவரிடம்காலில் அடியா எனஅபத்தமாய் கேட்டவருக்குபதில் சொல்கிறார்தலையை மட்டும்ஆட்டி..*******************************.அவசரம்.காலிங் பெல்லைஅழுத்திவிட்டுகாத்திருக்கிறான்கதவில்பூட்டு தொங்குவதைகவனிக்காத ஒருஅவசரக்காரன்..*******************************.மணி ஓசை.கோவில் மணிபக்தர்களுக்கு அருள்கிறதுபள்ளியின் மணிபடிப்பதற்கு அழைக்கிறதுதலைவர்களுக்கோஆங்காங்கே ஒலிக்கிறது.தொண்டர்களின்ஜால்ரா மணி..*******************************.அநாவசியம்.கணவர் நாத்திகம்மனைவி ஆன்மீகம்இதுஎப்படி சாத்தியம்மற்றவர் ஆராய்வதுஅநாவசியம்.