ஓவியம்: பிரபுராம்.''என் மனைவி ஒரு சீரியல் பைத்தியம்!"."அதுக்காக ஓடாத டிவியைப் பார்த்துகூட அழுவது நல்லவா இருக்கு?"– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்……………………………………..''கைதியின் பெயரை சத்தமில்லாமல் மெதுவாகடவாலி கூப்பிடுகிறாரே, அவ்வளவு பயமா?"."இல்லீங்க… ஜட்ஜ் பெயரும் அதுதானாம்!"– எஸ்.பவானி, ஸ்ரீரங்கம்…………………………………….."நம்ம கட்சி தோற்றதற்கு தலைவரே காரணமாயிட்டாரே…"."என்ன சொல்றீங்க?"."நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் என்றுமக்களுக்குத் தேர்தல் அறிக்கையில் அவர் கோரிக்கைவிடுத்ததைத்தான் சொல்றேன்!"– எஸ்.பவானி, ஸ்ரீரங்கம்…………………………………….."ஒரு பறவை உனக்குச் சோறு போடும்னுஒரு சாமியார் சின்ன வயசில் என்னிடம் சொன்னார்!"."இப்போ என்ன பண்றீங்க?"."கிளி ஜோஸ்யம் பார்த்து பலன் சொல்றேன்!"– ஆர்.யோகமித்ரா, சென்னை…………………………………….."நேத்து செஞ்ச பொங்கலை விட,இன்னிக்கு ருசி கூடுதலா இருக்கே?"."இது மாட்டுக்குச் செஞ்ச பொங்கலுங்க!"– ஆர்.ராஜலட்சுமி, ஸ்ரீரங்கம்…………………………………….."ஊழலைப் பற்றிப் பேச அவருக்குஎந்தத் தகுதியும் இல்லை!"."ஏன் தலைவரே…?"."ஊழலைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்?"– ஆர்.உமா, ஈரோடு…………………………………….."நீ அதிர்ஷ்டக்காரன்யா! உன் பெண்டாட்டிநம்ம ஊர் பஞ்சாயத்துத் தலைவரா ஆயிட்டாங்களே!"."அடப் போய்யா… சும்மாவே வீட்ல பாத்திரமெல்லாம்கழுவச் சொல்லுவா. இனி, என்னென்ன சொல்வாளோ?"– ஆர்.உமா, ஈரோடு…………………………………….."இந்த இடுப்பளவு வெள்ளத்திலே பஸ் வருமா?"." பஸ் வராது… ஆனா, படகு வரும்!"– ஆர்.உமா, ஈரோடு
ஓவியம்: பிரபுராம்.''என் மனைவி ஒரு சீரியல் பைத்தியம்!"."அதுக்காக ஓடாத டிவியைப் பார்த்துகூட அழுவது நல்லவா இருக்கு?"– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்……………………………………..''கைதியின் பெயரை சத்தமில்லாமல் மெதுவாகடவாலி கூப்பிடுகிறாரே, அவ்வளவு பயமா?"."இல்லீங்க… ஜட்ஜ் பெயரும் அதுதானாம்!"– எஸ்.பவானி, ஸ்ரீரங்கம்…………………………………….."நம்ம கட்சி தோற்றதற்கு தலைவரே காரணமாயிட்டாரே…"."என்ன சொல்றீங்க?"."நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் என்றுமக்களுக்குத் தேர்தல் அறிக்கையில் அவர் கோரிக்கைவிடுத்ததைத்தான் சொல்றேன்!"– எஸ்.பவானி, ஸ்ரீரங்கம்…………………………………….."ஒரு பறவை உனக்குச் சோறு போடும்னுஒரு சாமியார் சின்ன வயசில் என்னிடம் சொன்னார்!"."இப்போ என்ன பண்றீங்க?"."கிளி ஜோஸ்யம் பார்த்து பலன் சொல்றேன்!"– ஆர்.யோகமித்ரா, சென்னை…………………………………….."நேத்து செஞ்ச பொங்கலை விட,இன்னிக்கு ருசி கூடுதலா இருக்கே?"."இது மாட்டுக்குச் செஞ்ச பொங்கலுங்க!"– ஆர்.ராஜலட்சுமி, ஸ்ரீரங்கம்…………………………………….."ஊழலைப் பற்றிப் பேச அவருக்குஎந்தத் தகுதியும் இல்லை!"."ஏன் தலைவரே…?"."ஊழலைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்?"– ஆர்.உமா, ஈரோடு…………………………………….."நீ அதிர்ஷ்டக்காரன்யா! உன் பெண்டாட்டிநம்ம ஊர் பஞ்சாயத்துத் தலைவரா ஆயிட்டாங்களே!"."அடப் போய்யா… சும்மாவே வீட்ல பாத்திரமெல்லாம்கழுவச் சொல்லுவா. இனி, என்னென்ன சொல்வாளோ?"– ஆர்.உமா, ஈரோடு…………………………………….."இந்த இடுப்பளவு வெள்ளத்திலே பஸ் வருமா?"." பஸ் வராது… ஆனா, படகு வரும்!"– ஆர்.உமா, ஈரோடு