– எஸ்.பவானி, திருச்சி.ஓவியம்: சுதர்ஸன்.எச்சரிக்கை!பூவுடன் சேர்ந்தநாருக்கும் விலை…அதுவும் மணக்கும்என்கிறாள் பூக்காரி!………………………..புலம்பல்!.பளிச்சென்றுஜொலிக்கும் நான்இருட்டறையில் இருக்கிறேன்…புலம்புகிறதுபல மாதங்களாய்பீரோவில்முடங்கிக் கிடக்கும்பட்டுப் புடைவை!………………………..கவிதை.கண்களில்விரிந்த காட்சிகளுக்குதையல் போட்டேன்…கவிதை வந்தது!………………………..கோழி கூவுது!.கூவுவது நான்பெயர் வாங்குவதுநீயா?கோழியைகோபமாய் பார்க்கிறதுசேவல்!………………………..ஆஸ்தி.அப்பாவின் அஸ்திஆற்றில் கரைக்கப்பட்டதும்ஆஸ்திக்காகஆரம்பமாகிறதுஅண்ணன், தம்பிகுஸ்தி!………………………..நேர்மை.பணிபுரியும் அலுவலகத்தில்கையூட்டு விரும்பாதநேர்மையான அதிகாரி,கோயிலில்சிறப்பு தரிசனத்திற்காககாவலாளிக்குப் பணம் கொடுத்துவிட்டுமுன் வரிசையில் நிற்கிறார்!
– எஸ்.பவானி, திருச்சி.ஓவியம்: சுதர்ஸன்.எச்சரிக்கை!பூவுடன் சேர்ந்தநாருக்கும் விலை…அதுவும் மணக்கும்என்கிறாள் பூக்காரி!………………………..புலம்பல்!.பளிச்சென்றுஜொலிக்கும் நான்இருட்டறையில் இருக்கிறேன்…புலம்புகிறதுபல மாதங்களாய்பீரோவில்முடங்கிக் கிடக்கும்பட்டுப் புடைவை!………………………..கவிதை.கண்களில்விரிந்த காட்சிகளுக்குதையல் போட்டேன்…கவிதை வந்தது!………………………..கோழி கூவுது!.கூவுவது நான்பெயர் வாங்குவதுநீயா?கோழியைகோபமாய் பார்க்கிறதுசேவல்!………………………..ஆஸ்தி.அப்பாவின் அஸ்திஆற்றில் கரைக்கப்பட்டதும்ஆஸ்திக்காகஆரம்பமாகிறதுஅண்ணன், தம்பிகுஸ்தி!………………………..நேர்மை.பணிபுரியும் அலுவலகத்தில்கையூட்டு விரும்பாதநேர்மையான அதிகாரி,கோயிலில்சிறப்பு தரிசனத்திற்காககாவலாளிக்குப் பணம் கொடுத்துவிட்டுமுன் வரிசையில் நிற்கிறார்!