– பவானி, திருச்சி. ஆறுதல்.பருவ மழை பொய்த்ததால்விவசாயம் இல்லை…அடுத்த மகசூலில்இரட்டிப்பாய் தருகிறேன்சோர்ந்த விவசாயிக்குஆறுதல் சொல்கிறது.காய்ந்த நிலம்.……………………………………………………………..பொறுமை.கடலினும்பெரிதுபொறுமை.அதை மறந்தவர்க்குஉலகம் புரிவதுஅரிது.……………………………………………………………..மல்லிகை.இறைவனுக்கு.மாலையாகவோ.இளமங்கைக்கு.மாலையாகவோ.சேருமிடம் அறியாது.அன்று மலர்ந்த.மல்லிகை..……………………………………………………………..வித்தியாசம்.காலனி என்றால்குடியிருப்பு.காலணி என்றால்காலில் அணியும்செருப்பு.ஒரு சுழிகாட்டுகிறதுஇமாலயவித்தியாசம்.……………………………………………………………..வசை மொழி.வாயில்லா ஜீவன்களின்உணவு.ஆறறிவு மனிதர்களுக்குவசைமொழி.புண்ணாக்கு.
– பவானி, திருச்சி. ஆறுதல்.பருவ மழை பொய்த்ததால்விவசாயம் இல்லை…அடுத்த மகசூலில்இரட்டிப்பாய் தருகிறேன்சோர்ந்த விவசாயிக்குஆறுதல் சொல்கிறது.காய்ந்த நிலம்.……………………………………………………………..பொறுமை.கடலினும்பெரிதுபொறுமை.அதை மறந்தவர்க்குஉலகம் புரிவதுஅரிது.……………………………………………………………..மல்லிகை.இறைவனுக்கு.மாலையாகவோ.இளமங்கைக்கு.மாலையாகவோ.சேருமிடம் அறியாது.அன்று மலர்ந்த.மல்லிகை..……………………………………………………………..வித்தியாசம்.காலனி என்றால்குடியிருப்பு.காலணி என்றால்காலில் அணியும்செருப்பு.ஒரு சுழிகாட்டுகிறதுஇமாலயவித்தியாசம்.……………………………………………………………..வசை மொழி.வாயில்லா ஜீவன்களின்உணவு.ஆறறிவு மனிதர்களுக்குவசைமொழி.புண்ணாக்கு.