விவசாயி!.தலைப்பாகையேமணிமகுடம்!ஏர் கலப்பையேசெங்கோல்!வியர்வைத் துளியேவாசனை திரவியம்!இடுப்புக் கச்சையேவெண்பட்டாடை!இறைவனைத்தொழுவதற்கு பதில்இவ்வுலகம்உழவனைத் தொழலாம்!– நிலா, திருச்சி.வேதனைப்படுகிறான்விவசாயி…விதைக்கும்போதுகாய்கிறது வெய்யில்…அறுவடையின்போதுபெய்கிறது மழை!.அறுவடை முடிந்ததும்நெல் விற்ற பணத்தில்ஒழுகும் வீட்டிற்குஓலை மாற்ற வேண்டும்…இனி, தைக்க இடமில்லை எனகிழிந்த புடவை கட்டியிருக்கும்மனைவிக்கு ஒரு புடவைஎடுக்க வேண்டும்…'ஒரு நாளாவது டவுனுக்குக்கூட்டிப் போய் பீச்சைக்காட்டுப்பா' என அடிக்கடிகேட்கும் குழந்தையைடவுனுக்கு அழைத்துப்போக வேண்டும்…–இப்படி எண்ணற்ற ஆசைகள்…ஆசைகள் அனைத்தும்அழிந்துபோயின…இரவு பெய்த மழையில்மூழ்கிப்போனது வயல்!.ஏர் ஓட்ட இரண்டாயிரம்…நாற்று நட நாலாயிரம்…உரம் போட மூவாயிரம்…மருந்தடிக்க இரண்டாயிரத்து ஐநூறு…களை எடுக்க ஓராயிரம்…அறுவடைக்கு ஆயிரத்து எண்ணூறு…உழைச்ச கணக்கு பார்த்தாஒரு ரூபாயும் மீறவில்லை…வாங்கிய கடனை அடைக்கவழி ஏதும் தெரியவில்லை…கடன் கொடுத்தவங்க காசு கேட்டுவீடு வந்து நிக்குறாங்க…'வட்டி கட்டக்கூட வழியில்லையா?' எனவாய்க்கு வந்தபடி திட்டுறாங்க…அசிங்கப்பட்டு, அவமானப்பட்ட பிறகுஉடம்பில் இன்னும் உயிர் எதுக்கு?பம்பு செட்டுக்குள்ளபயிருக்கு அடிச்ச பூச்சி மருந்துஇன்னும் பாதி மீதம் இருக்கு!– பி.சி.ரகு, விழுப்புரம்
விவசாயி!.தலைப்பாகையேமணிமகுடம்!ஏர் கலப்பையேசெங்கோல்!வியர்வைத் துளியேவாசனை திரவியம்!இடுப்புக் கச்சையேவெண்பட்டாடை!இறைவனைத்தொழுவதற்கு பதில்இவ்வுலகம்உழவனைத் தொழலாம்!– நிலா, திருச்சி.வேதனைப்படுகிறான்விவசாயி…விதைக்கும்போதுகாய்கிறது வெய்யில்…அறுவடையின்போதுபெய்கிறது மழை!.அறுவடை முடிந்ததும்நெல் விற்ற பணத்தில்ஒழுகும் வீட்டிற்குஓலை மாற்ற வேண்டும்…இனி, தைக்க இடமில்லை எனகிழிந்த புடவை கட்டியிருக்கும்மனைவிக்கு ஒரு புடவைஎடுக்க வேண்டும்…'ஒரு நாளாவது டவுனுக்குக்கூட்டிப் போய் பீச்சைக்காட்டுப்பா' என அடிக்கடிகேட்கும் குழந்தையைடவுனுக்கு அழைத்துப்போக வேண்டும்…–இப்படி எண்ணற்ற ஆசைகள்…ஆசைகள் அனைத்தும்அழிந்துபோயின…இரவு பெய்த மழையில்மூழ்கிப்போனது வயல்!.ஏர் ஓட்ட இரண்டாயிரம்…நாற்று நட நாலாயிரம்…உரம் போட மூவாயிரம்…மருந்தடிக்க இரண்டாயிரத்து ஐநூறு…களை எடுக்க ஓராயிரம்…அறுவடைக்கு ஆயிரத்து எண்ணூறு…உழைச்ச கணக்கு பார்த்தாஒரு ரூபாயும் மீறவில்லை…வாங்கிய கடனை அடைக்கவழி ஏதும் தெரியவில்லை…கடன் கொடுத்தவங்க காசு கேட்டுவீடு வந்து நிக்குறாங்க…'வட்டி கட்டக்கூட வழியில்லையா?' எனவாய்க்கு வந்தபடி திட்டுறாங்க…அசிங்கப்பட்டு, அவமானப்பட்ட பிறகுஉடம்பில் இன்னும் உயிர் எதுக்கு?பம்பு செட்டுக்குள்ளபயிருக்கு அடிச்ச பூச்சி மருந்துஇன்னும் பாதி மீதம் இருக்கு!– பி.சி.ரகு, விழுப்புரம்