ஓவியம் : பிள்ளை."கடைக்காரரே, பத்து ரூபாய்க்கு தக்காளியும் முருங்கைக்காயும் கொடுங்க!""இந்தாங்கம்மா… கால் தக்காளியும், ஒரு துண்டு முருங்கைக்காயும்!"– ஆர்.மகாதேவன், திருநெல்வேலி……………………………………………………………………………."என்ன சார்… சிலிண்டரோட என்னைப் பார்க்க வந்திருக்கீங்க… என்ன பிராப்ளம்?""கேஸ் பிராப்ளம் வந்தா உங்களைப் பார்க்க வரச் சொன்னீங்களே டாக்டர்…?"– ஆர்.மகாதேவன், திருநெல்வேலி……………………………………………………………………………."மன்னா… அண்டை நாட்டிலிருந்து புறா ஓலை கொண்டு வந்திருக்கு!""அது இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கிட்டிருக்கான்னு பாரும் தளபதியாரே?"– ஆர்.மகாதேவன், திருநெல்வேலி……………………………………………………………………………."இவர் போலி டாக்டர்ன்னு எப்படிச் சொல்ற?""பின்ன… ஆபரேஷனுக்கு பூஜை செய்ய பழம், தேங்காய் வாங்கிட்டு வரச் சொல்றாரே!"– வெ.விஜயகுமாரி, திண்டுக்கல்……………………………………………………………………………."எதுக்குடா லைட்டை ஆப் பண்ணச் சொல்லுற?""அப்பா, 'நான் கூட லைட் இல்லாமல் படிச்சுதான் பெரிய ஆளான்னேன்னு' சொன்னாரு. அதான் மம்மி!"– வெ.விஜயகுமாரி, திண்டுக்கல்……………………………………………………………………………."இந்த டாக்டருக்கு இதுக்கு முன்னாடி ரியல் எஸ்டேட் தொழில்னு எப்படிக் கண்டுபிடிச்ச?""அதான் மாவுக்கட்டுக்கு சதுர அடி கணக்கில் பில் போடுறாருலா!"– வெ.விஜயகுமாரி, திண்டுக்கல்……………………………………………………………………………."எந்தத் தகுதிய வச்சு, நைட் வாட்ச்மேன் வேலை கேக்குற?""நான் கண்ணைத் திறந்துக்கிட்டே நல்லா தூங்குவேன்!"– நிலா, திருச்சி……………………………………………………………………………."இந்த அலுவலகத்தில் இவர்தான் ரொம்ப ரொம்ப சுறுசுறுப்பானவர்!""எப்படி…?""வருகை பதிவேட்டில் கையெழுத்துப் போட்டதும், உடனே தூங்கிடுவாரு!"– ஜி.பாபு, திருச்சி
ஓவியம் : பிள்ளை."கடைக்காரரே, பத்து ரூபாய்க்கு தக்காளியும் முருங்கைக்காயும் கொடுங்க!""இந்தாங்கம்மா… கால் தக்காளியும், ஒரு துண்டு முருங்கைக்காயும்!"– ஆர்.மகாதேவன், திருநெல்வேலி……………………………………………………………………………."என்ன சார்… சிலிண்டரோட என்னைப் பார்க்க வந்திருக்கீங்க… என்ன பிராப்ளம்?""கேஸ் பிராப்ளம் வந்தா உங்களைப் பார்க்க வரச் சொன்னீங்களே டாக்டர்…?"– ஆர்.மகாதேவன், திருநெல்வேலி……………………………………………………………………………."மன்னா… அண்டை நாட்டிலிருந்து புறா ஓலை கொண்டு வந்திருக்கு!""அது இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கிட்டிருக்கான்னு பாரும் தளபதியாரே?"– ஆர்.மகாதேவன், திருநெல்வேலி……………………………………………………………………………."இவர் போலி டாக்டர்ன்னு எப்படிச் சொல்ற?""பின்ன… ஆபரேஷனுக்கு பூஜை செய்ய பழம், தேங்காய் வாங்கிட்டு வரச் சொல்றாரே!"– வெ.விஜயகுமாரி, திண்டுக்கல்……………………………………………………………………………."எதுக்குடா லைட்டை ஆப் பண்ணச் சொல்லுற?""அப்பா, 'நான் கூட லைட் இல்லாமல் படிச்சுதான் பெரிய ஆளான்னேன்னு' சொன்னாரு. அதான் மம்மி!"– வெ.விஜயகுமாரி, திண்டுக்கல்……………………………………………………………………………."இந்த டாக்டருக்கு இதுக்கு முன்னாடி ரியல் எஸ்டேட் தொழில்னு எப்படிக் கண்டுபிடிச்ச?""அதான் மாவுக்கட்டுக்கு சதுர அடி கணக்கில் பில் போடுறாருலா!"– வெ.விஜயகுமாரி, திண்டுக்கல்……………………………………………………………………………."எந்தத் தகுதிய வச்சு, நைட் வாட்ச்மேன் வேலை கேக்குற?""நான் கண்ணைத் திறந்துக்கிட்டே நல்லா தூங்குவேன்!"– நிலா, திருச்சி……………………………………………………………………………."இந்த அலுவலகத்தில் இவர்தான் ரொம்ப ரொம்ப சுறுசுறுப்பானவர்!""எப்படி…?""வருகை பதிவேட்டில் கையெழுத்துப் போட்டதும், உடனே தூங்கிடுவாரு!"– ஜி.பாபு, திருச்சி