– பி.சி.ரகு, விழுப்புரம்படம் : சுதர்ஸன்.அம்மாவுக்கு….அம்மா நலமா?எப்படி இருப்பாய் நலமாய்?என்னையும் சேர்த்துஇரண்டு பிள்ளைகள் பெற்றுஎத்தனை துன்பம் பெற்றாய்?அப்பா இறந்த பின்புஆளாக்க எங்களைஅம்மா நீ பட்ட கஷ்டம்கவிதையில் சொல்ல முடியாது!அக்காவைக் கட்டிக்கொடுக்கஅம்மா நீஅலையாய் அலைந்துகஷ்டப்பட்டுகடன்பட்டுகல்யாணத்தை நடத்தி முடிக்கையிலேநாடி தளர்ந்து நூலானாய்…என்னைப் படிக்க வைக்கஅயராது நீ உழைத்துஆயுள் தேய்ந்துஅரை உயிராய் நீ ஆனாய்…குடும்பம் வெளிச்சமாகமெழுகாய் நீ எரிந்துஉடல் குறைந்து போனாய்…எத்தனை துன்பம்…எத்தனை சோகம்எல்லாம் பெற்றுஅம்மா நீ இருக்கையிலேஎப்படி இருப்பாய்நலமாய்?!.காதலிக்கு….உன்னிடம் பேச வேண்டுமென்றுமனசுக்குள்ஒத்திகைப் பார்த்துகண்ணாடி முன் நின்றுவார்த்தைகளைவரிசைப்படுத்திஉச்சரித்துப் பழகிஓடி வருகிறேன்…உன்னைச் சந்தித்ததும்ஒவ்வொரு வார்த்தையும்தொண்டைக் குழிக்குள்ளேயேகுதித்துத் தற்கொலை செய்துகொள்கின்றன!மவுனமாய் திரும்பி விடுகிறேன்…வீட்டிற்குள் வந்ததும்வழக்கம்போல் தொடர்கிறதுகண்ணாடி முன் நின்றுஒத்திகை!
– பி.சி.ரகு, விழுப்புரம்படம் : சுதர்ஸன்.அம்மாவுக்கு….அம்மா நலமா?எப்படி இருப்பாய் நலமாய்?என்னையும் சேர்த்துஇரண்டு பிள்ளைகள் பெற்றுஎத்தனை துன்பம் பெற்றாய்?அப்பா இறந்த பின்புஆளாக்க எங்களைஅம்மா நீ பட்ட கஷ்டம்கவிதையில் சொல்ல முடியாது!அக்காவைக் கட்டிக்கொடுக்கஅம்மா நீஅலையாய் அலைந்துகஷ்டப்பட்டுகடன்பட்டுகல்யாணத்தை நடத்தி முடிக்கையிலேநாடி தளர்ந்து நூலானாய்…என்னைப் படிக்க வைக்கஅயராது நீ உழைத்துஆயுள் தேய்ந்துஅரை உயிராய் நீ ஆனாய்…குடும்பம் வெளிச்சமாகமெழுகாய் நீ எரிந்துஉடல் குறைந்து போனாய்…எத்தனை துன்பம்…எத்தனை சோகம்எல்லாம் பெற்றுஅம்மா நீ இருக்கையிலேஎப்படி இருப்பாய்நலமாய்?!.காதலிக்கு….உன்னிடம் பேச வேண்டுமென்றுமனசுக்குள்ஒத்திகைப் பார்த்துகண்ணாடி முன் நின்றுவார்த்தைகளைவரிசைப்படுத்திஉச்சரித்துப் பழகிஓடி வருகிறேன்…உன்னைச் சந்தித்ததும்ஒவ்வொரு வார்த்தையும்தொண்டைக் குழிக்குள்ளேயேகுதித்துத் தற்கொலை செய்துகொள்கின்றன!மவுனமாய் திரும்பி விடுகிறேன்…வீட்டிற்குள் வந்ததும்வழக்கம்போல் தொடர்கிறதுகண்ணாடி முன் நின்றுஒத்திகை!