Other Articles
பண்டிகை சமையல்!
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி
ஆடிக் கூழ்:
தேவை: பச்சரிசி – 100 கிராம், உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், பாசிப் பருப்பு – 400 கிராம், வெல்லம் – 500 கிராம், நெய்...
நம்மாழ்வார்!
-ரேவதி பாலு
வைணவத்தில் ஆழ்வார் என்று சொன்னாலே அது நம்மாழ்வாரையே குறிக்கும். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார்திருநகரியில் காரியார், உடைய நங்கை ஆகியோருக்கு மகனாகத் தோன்றினார். இவர் வாழ்ந்த காலம்...
ஆலமரம் தரும் அற்புத மருந்துகள்!
வாசகர் ஜமாய்க்கிறாங்க...
- இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்
ஆலமரம் பெரிதும் மருத்துவப் பயனுடைய மரம். தனித்தும் மருந்துகளோடு இணைந்தும் செயல்படும். இலை, பூ, பால், பழம், மர பட்டை, விழுது, வேர் என முழு மரமும்...
கவிதை!
-ச்ஜேஸூ, ஜெர்மனி
செயற்கை உரம்!
முடிச்சுக் கயிற்றின்
முத்த உறவு விடுபட
உற்சாகத் துள்ளலுடன்
தாய்மடி மோதி
பாலுண்ணுகிறது கன்றுக்குட்டி!
இடையிடையே
தாயின் நாவருடல்
இதமான சுகம் தர
மீண்டும் மடி கிறக்கம்
தேடியோடுகிறது கன்று!
சற்று நேரத்தில்-
இளைத்த வயிறு
ஊதிய பலூனாய்
பெருக்கிறது
யூரியா தின்று கொழுத்த
பாலக்கீரை போலவே!
ஜோக்ஸ்!
படங்கள்: பிள்ளை
“கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டு வந்த தலைவர்கிட்ட குழந்தைக்குப் பேர் வைக்கச் சொன்னது தப்பாப் போச்சு!”
“என்னாச்சு?””
“‘நோபால்’ன்னு பேர் வச்சிட்டார்.”
- சி.ஆர். ஹரிஹரன், கேரளா
******************
“நான் சுயசரிதை எழுதலாம்னு இருக்கேன்யா!”
“வேண்டாம் தலைவரே... போலீஸ் வீடு தேடி...