ஓவியம் : பிள்ளை."எதுக்கு மன்னர் ரொம்ப சோகமாக இருக்கிறார்?"."பதுங்கு குழியும் வெள்ளத்தில் முழ்கி விட்டதாம்!"– மு.நிர்மலா தேவி, திண்டுக்கல்………………………………………………………………………..."இன்ஸ்பெக்டர் ஐயா, என் மனைவிய கடத்திட்டாங்க போலிருக்கு… மார்க்கெட்டிலிருந்து தக்காளியும், கத்தரிக்காயும் வாங்கிட்டு வந்துக்கிட்டிருக்கேன்னு சொன்னா ஐயா!"– ஆர்.மகாதேவன், திருநெல்வேலி……………………………………………………………………….."நம்ம தலைவர் மனைவி அப்பாவின்னு எதை வெச்சு சொல்ற?"."தலைவர் பேருக்கு வந்திருக்கிற குற்றப்பத்திரிகைக்குகூடநாலு மூலையிலே மஞ்சள் வைக்கிறாங்களே!"– நிலா, திருச்சி………………………………………………………………….."நீங்க போட்ட சமையல் குறிப்பைஒரு லட்சம் பேர் பார்த்திருக்காங்களா?"."ஆமாம்… தக்காளி இல்லாமல் ரசம் வைப்பதுஎப்படின்னு ஒரு வீடியோ போட்டேன்!"– ஆர்.யோகமித்ரா, சென்னை……………………………………………………………………."அந்த தியேட்டர்ல பேய் நடமாட்டம் இருக்காமே?"."இருக்கும். ரொம்ப நாளா மனுஷங்கநடமாட்டாமே இல்லையே!"– வி.ரேவதி, தஞ்சை………………………………………………………………….."வில் எய்துவதில் எதிரி பலே ஆளாம் மன்னா!"."அப்படியென்றால் அவன்தான் நமக்கு மெயின் வில்லன்!"– வி.ரேவதி, தஞ்சை…………………………………………………………………."ஐயா! அந்தக் காதல் ஜோடிக்கு நீங்க ஸ்டேஷன்லதிருமணம் பண்ணி வைச்சது ரொம்ப தப்பா போச்சு!"."ஏன்? என்னாச்சு?"."அந்தத் திருமண ஜோடி இந்த ஸ்டேஷனில்முதலிரவை வைச்சிக்கலாமான்னு கேட்கிறாங்க!"– ஜி.பாபு, திருச்சி
ஓவியம் : பிள்ளை."எதுக்கு மன்னர் ரொம்ப சோகமாக இருக்கிறார்?"."பதுங்கு குழியும் வெள்ளத்தில் முழ்கி விட்டதாம்!"– மு.நிர்மலா தேவி, திண்டுக்கல்………………………………………………………………………..."இன்ஸ்பெக்டர் ஐயா, என் மனைவிய கடத்திட்டாங்க போலிருக்கு… மார்க்கெட்டிலிருந்து தக்காளியும், கத்தரிக்காயும் வாங்கிட்டு வந்துக்கிட்டிருக்கேன்னு சொன்னா ஐயா!"– ஆர்.மகாதேவன், திருநெல்வேலி……………………………………………………………………….."நம்ம தலைவர் மனைவி அப்பாவின்னு எதை வெச்சு சொல்ற?"."தலைவர் பேருக்கு வந்திருக்கிற குற்றப்பத்திரிகைக்குகூடநாலு மூலையிலே மஞ்சள் வைக்கிறாங்களே!"– நிலா, திருச்சி………………………………………………………………….."நீங்க போட்ட சமையல் குறிப்பைஒரு லட்சம் பேர் பார்த்திருக்காங்களா?"."ஆமாம்… தக்காளி இல்லாமல் ரசம் வைப்பதுஎப்படின்னு ஒரு வீடியோ போட்டேன்!"– ஆர்.யோகமித்ரா, சென்னை……………………………………………………………………."அந்த தியேட்டர்ல பேய் நடமாட்டம் இருக்காமே?"."இருக்கும். ரொம்ப நாளா மனுஷங்கநடமாட்டாமே இல்லையே!"– வி.ரேவதி, தஞ்சை………………………………………………………………….."வில் எய்துவதில் எதிரி பலே ஆளாம் மன்னா!"."அப்படியென்றால் அவன்தான் நமக்கு மெயின் வில்லன்!"– வி.ரேவதி, தஞ்சை…………………………………………………………………."ஐயா! அந்தக் காதல் ஜோடிக்கு நீங்க ஸ்டேஷன்லதிருமணம் பண்ணி வைச்சது ரொம்ப தப்பா போச்சு!"."ஏன்? என்னாச்சு?"."அந்தத் திருமண ஜோடி இந்த ஸ்டேஷனில்முதலிரவை வைச்சிக்கலாமான்னு கேட்கிறாங்க!"– ஜி.பாபு, திருச்சி