நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறுமிகளை அழைத்து கொடுக்க வேண்டியவைகள் என்னென்ன தெரியுமா?

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறுமிகளை அழைத்து கொடுக்க வேண்டியவைகள் என்னென்ன தெரியுமா?
nalam tharum Navarathiri
nalam tharum Navarathiri

வராத்திரியின் ஒன்பது நாட்களும் கன்னிப்பெண்களை அழைத்து அவர்களுக்கு என்னென்ன பொருட்கள் கொடுக்க வேண்டும்?

முதல் நாள் – எண்ணெய்,

இரண்டாம் நாள் – மஞ்சள்,

மூன்றாம் நாள் – குங்குமம்,

நான்காம் நாள் – பன்னீர்,

ஐந்தாம் நாள் – சந்தனம்,

ஆறாம் நாள் – வாசனைத் தைலம்,

ஏழாம் நாள் - நலுங்கு மஞ்சள்,

எட்டாம் நாள் - மறுதோன்றி இலை (இலையாக கொடுக்கலாம். இல்லை அரைத்த விழுதையும் கொடுக்கலாம்.),

ஒன்பதாம் நாள் - புஷ்ப நீர்.

இதையும் படியுங்கள்:
கோரிய பலன் கைக் கூட நவராத்திரி நாட்களில் 'நவதுர்கா ஸ்துதி’!
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறுமிகளை அழைத்து கொடுக்க வேண்டியவைகள் என்னென்ன தெரியுமா?

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பெண்களுக்கு வைத்துக் கொடுக்க வேண்டிய பழங்கள் என்னென்ன தெரியுமா?

 முதல் நாள் – வாழைப்பழம்,

இரண்டாம் நாள் – மாம்பழம்,

மூன்றாம் நாள் – பலாப்பழம்,

நான்காம் நாள் – கொய்யாப்பழம்,

ஐந்தாம் நாள் - மாதுளம் பழம்,

ஆறாம் நாள் - நாரத்தை பழம்,

ஏழாம் நாள் - பேரிச்சம் பழம்,

எட்டாம் நாள் - திராட்சை பழம்,

ஒன்பதாம் நாள் - நாவல் பழம்.

இப்படி ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான பழங்களை
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பழமாக  வைத்து கொடுக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com