நவராத்திரியின் ஒன்பது நாட்களும் கன்னிப்பெண்களை அழைத்து அவர்களுக்கு என்னென்ன பொருட்கள் கொடுக்க வேண்டும்?
முதல் நாள் – எண்ணெய்,
இரண்டாம் நாள் – மஞ்சள்,
மூன்றாம் நாள் – குங்குமம்,
நான்காம் நாள் – பன்னீர்,
ஐந்தாம் நாள் – சந்தனம்,
ஆறாம் நாள் – வாசனைத் தைலம்,
ஏழாம் நாள் - நலுங்கு மஞ்சள்,
எட்டாம் நாள் - மறுதோன்றி இலை (இலையாக கொடுக்கலாம். இல்லை அரைத்த விழுதையும் கொடுக்கலாம்.),
ஒன்பதாம் நாள் - புஷ்ப நீர்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பெண்களுக்கு வைத்துக் கொடுக்க வேண்டிய பழங்கள் என்னென்ன தெரியுமா?
முதல் நாள் – வாழைப்பழம்,
இரண்டாம் நாள் – மாம்பழம்,
மூன்றாம் நாள் – பலாப்பழம்,
நான்காம் நாள் – கொய்யாப்பழம்,
ஐந்தாம் நாள் - மாதுளம் பழம்,
ஆறாம் நாள் - நாரத்தை பழம்,
ஏழாம் நாள் - பேரிச்சம் பழம்,
எட்டாம் நாள் - திராட்சை பழம்,
ஒன்பதாம் நாள் - நாவல் பழம்.
இப்படி ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான பழங்களை
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பழமாக வைத்து கொடுக்க வேண்டும்.