பூச்சூடி நடக்கிறாள்பின்தொடர்கிறதுபொன் வண்டு.சிறைபட்ட வாழ்க்கையைஅடித்துச் சொல்கிறதுஆலய மணி.மனிதர்களைஅங்கீகரிக்கின்றன அன்பால்பூனையும் நாயும்.பருந்தின் நிழல்குளத்தில் விழுந்தது...அச்சத்தில் மீன்கள்.மண்ணுக்குகுடை பிடிக்கிறதாமரத்தின் நிழல்?
பூச்சூடி நடக்கிறாள்பின்தொடர்கிறதுபொன் வண்டு.சிறைபட்ட வாழ்க்கையைஅடித்துச் சொல்கிறதுஆலய மணி.மனிதர்களைஅங்கீகரிக்கின்றன அன்பால்பூனையும் நாயும்.பருந்தின் நிழல்குளத்தில் விழுந்தது...அச்சத்தில் மீன்கள்.மண்ணுக்குகுடை பிடிக்கிறதாமரத்தின் நிழல்?