நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: முன்கூட்டியே இன்றுடன் நிறைவு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்:  முன்கூட்டியே இன்றுடன் நிறைவு!

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவல்:

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிரக்டசிகளின் அமளி கார்ணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் கூட்டத்தொடர் முழுமையாக நடத்தப்பட இயலாத வகையில் எதிர்கட்சிகள் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி அமளியில் ஈடுபட்டன. இந்தநிலையில் நாளை நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நாடாளுமன்ரக் கூட்டத்தொடர் ஒரு நாள் முன்கூட்டி இன்றுடன் முடிவடைவதாக அறிவிக்கப் பட்டுள்லது.

இவ்வாறு இக்கூட்டத்தொடர் முன்கூட்டி முடிவடைவதால், நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி குறித்த மசோதா, ப்ர்ண்க்ச்ளின் திருமண வயதை 21 ஆக மாற்றும் மசோதா, 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப் பெறும் மசோதா ஆகிய பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com