

நண்பர்கள் யார், துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது.
புது வரலாறு படைத்துள்ள தி.மு.க.வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது! நமது வெற்றி தொடரட்டும்!
தொகுதி மறுவரையறை மசோதாவைக் குறித்து தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றிகள் கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார் காணொளி மூலம் பதிவு செய்துள்ளார்
பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்று சொல்லி மாறுவேடத்தில் மறு வரையறையை கொண்டு வர முயற்சித்தனர். தொகுதி வரையறை ஆபத்து உணர்ந்து அதனை முறியடிக்கும் பணிகளை ஓராண்டுக்கு முன்பே துவங்கினேன் .
முதலில் எனக்கு ஆதரவளித்து வந்த அனைவருக்கும் நன்றி .இப்போது நாம் பெற்றுள்ளது பாதி வெற்றி தான். துரோகிகளை அடையாளம் காட்டிய தொகுதி மறுவரையறை மசோதா.
நண்பர்கள் யார் துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது.
புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவை உயர்வாக பேசுகிறது நமநு வெற்றி தொடரட்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியுள்ளார்.