#BREAKING : அதிமுகவின் அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ் பதிவு..!

EPS ADMK
EPS
Updated on

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நடைபெற்று முடிந்த 17-வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியமைக்க EPS காய் நகர்த்தி வருவதாக பல்வேறு யூகங்கள் வெளியாகி வந்தன. இது விஜய் தரப்புக்கு சிக்கலை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com