
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று (ஆகஸ்ட் 02) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் விபரம் பின்வருமாறு:
* நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை.
நாளை (ஆகஸ்ட் 03) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
*தென்காசி, தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை
மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை
வரும் ஆகஸ்ட் 5ம் தேதி அதி கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி
மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* தேனி, தென்காசி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி.
கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கன்னியாகுமரி
* திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள்
* ஈரோடு
* திண்டுக்கல்
* சிவகங்கை
* திருச்சி
* தஞ்சாவூர்
* திருவாரூர்
* அரியலூர்
* பெரம்பலூர்
* திருப்பத்தூர்
* திருவண்ணாமலை
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்து உள்ளது.