சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பரவல் ... இனி முகக்கவசம் கட்டாயம்!

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பரவல் ... இனி முகக்கவசம் கட்டாயம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் சற்று தணிந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடங்குகிறது மாநகராட்சி அமைப்பு.

நேற்று பொதுசுகாதாரத்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் சென்னையில் இனி பொது இடங்களில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகிறது என மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் அருகிலுள்ள மருத்துவனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்றி பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இனி முகக்கவசம் அணிவது அவசியமாகிறது.

logo
Kalki Online
kalkionline.com