10 கிராம் தங்கம் தந்தால் ஓட்டு; தெலுங்கானா இடைத்தேர்தலில் மக்கள் அதிரடி!

முனுகோடு
முனுகோடு
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோடு சட்டப்பேரவைக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தங்களுக்கு தலா 10 கிராம்  தங்கம் தந்தால் மட்டுமே பாஜக-வுக்கு ஓட்டு போடுவோம் என்று அந்த தொகுதி வாக்காளர் மக்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ருவதாக பாஜவினர் கூறியுள்ளனர்.

 ஆனால், ₹4 ஆயிரம் மட்டுமே வழங்கியுள்ளார்களாம். இதனால், பாஜக தலைவர்களுக்கு வாக்காளர்கள் இதுகுறித்து முனுகோடு மண்டலம் கொரடிக்கால் கிராம மக்கள் கூறியதாவது;

நாங்கள் பாஜக-வுக்கு ஓட்டு போட்டால் தலா 10 கிராம் தங்கம் தருவதாக வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் வெறும் 4 ஆயிரம் ரூபாய்தான் கொடுத்தார்கள். அதனால் ஏற்கனவே வாக்களித்தபடி இப்போது உடனடியாக ஒவ்வொருவருக்கும் 10 கிராம் தங்கம் தராவிட்டால் வாக்களிக்க மாட்டோம் என கூறியுள்ளனர்.

இதேபோல், அங்கு ஆளும்கட்சியான டிஆர்எஸ் கட்சியானது  வாக்காளர்களுக்து தலா 3 ஆயிரம் வழங்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com