திமுக சார்பில் இன்று விருதுநகரில் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று திமுக சார்பில் முப்பெரும் விழா கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. தந்தை பெரியார் பிறந்த நாள், அறிஞர் அண்ணா பிறந்த நாள் மற்றும் திமுக பிறந்த மாதம் உள்ளிட்ட மூன்று விழாக்களையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக திமுக கொண்டாடுகிறது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதாவது:
திமுக விருதுநகரில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவுக்கு தொண்டர்கள் அனைவரும் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
-இவ்வாறு கடிதம் எழுதியிருந்தார். அதன்படி இன்று விருதுநகரில் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.