

தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்கள் 23 பேருக்கு இலாகா ஒதுக்கீடு செய்து ஆளுநர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.ஸ்ரீநாத் - மீன்வளத்துறை
2.கமலி - கால்நடைத்துறை
3.விஜயலட்சுமி -பால்வளத்துறை
4.ரஞ்சித் குமார் - வனத்துறை
5.வினோத்- வேளாண் துறை
6.ராஜீவ்- சுற்றுச்சூழல் துறை
7.ராஜ்குமார் - வீட்டு வசதித்துறை
8.காந்தி ராஜ் - கூட்டுறவு துறை
9.மதன்ராஜ் - சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் துறை
10.ஜெகதீஸ்வரி - சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாடு
11.ராஜேஷ் குமார் (காங்கிரஸ்) -சுற்றுலாத்துறை
12.விஜய் பாலாஜி -கைத்தறித்துறை
13 லோகேஷ் தமிழ்ச்செல்வன்- பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை
14.தமிழன் பார்த்திபன்- போக்குவரத்து துறை அமைச்சர்
15.வேளச்சேரி குமார்- தகவல் தொழில்நுட்பத்துறை
16.தென்னரசு - வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை
17.ஸ்ரீரங்கம் ரமேஷ் -அறநிலையத்துறை
18-சம்பத்குமார்- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
19.மரிய வில்சன்- நிதித்துறை
20.பர்வேஸ் - தொழிலாளர் நலத்துறை
21.சரத்குமார் - மனிதவளமேம்பாட்டுத்துறை
22.விக்னேஷ் - மதுவிலக்குத்துறை
23.விஸ்வநாதன் (காங்) - உயர்கல்வித்துறை
செங்கோட்டையன் நிதித்துறையிலிருந்து வருவாய் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
இதுவரை சிறுபான்மையினர் மற்றும் ஆதிதிராவிடர் தொலை யாருக்கும் ஒதுக்கப்படவில்லை என்பதை குறிப்பிடத்தக்கது இது ஐ யூ எம் எல் காக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.