தாய்லாந்தில் ஆற்றின் நடுவே அசத்தல் ஓட்டல்!

தாய்லாந்தில் ஆற்றின் நடுவே அசத்தல் ஓட்டல்!
Published on

தாய்லாந்தில்ஆற்றுவெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர ஓட்டல்கள் வெள்ளத்தில் மூழ்கி, மூடப்பட்டு விட்டன். இந்நிலையில் ஆற்று வெள்ளத்துக்கு நடுவே நடத்தப்படும் ஒரேயொரு ஓட்டல், மக்களிடையேபெரும் வரவேற்பைபெற்றுள்ளது.

தாய்லாந்தில்கடந்தசிலநாட்களாககடும்மழைபெய்துவருவதால், பல பகுதிகளில்வெள்ளம்ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாவோபிரயாஆற்றில் வெள்ளம்கரைபுரண்டுஓடுவதால், அதன் கரையோரஓட்டல்கள்மூடப்பட்டு விட்டன. பாங்காக்கிலும் ஆற்றங்கரையோரஉணவகங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில்சோப்ரயாஆண்டிக்யூகபேஎன்றஓட்டலின்உரிமையாளர்புதுமையாகயோசித்து, அந்த வெள்ளத்திற்குநடுவில்ஓட்டலைதிறக்கமுடிவுசெய்தார். அவர் ஐடியா பலித்தது. மக்கள் கூட்டம் அவர ஓட்டலி மொய்க்கத் தொடங்கியது. வெள்ளநீரால்சூழப்பட்டிருக்கும்மேஜைகளில்அமர்ந்தபடி, ஜாலியாகநீரில்கால்களைநனைத்துக்கொண்டே சாப்பிட விரும்புகின்றனர். அதனால் இந்த ஓட்டலில் கூட்டம்அலைமோதுகிறதுஅங்கு. இப்போதுஇந்தஓட்டலின்இருக்கைக்குப்பலர்சிலமணிநேரம்காத்திருக்கவேண்டியநிலைஏற்பட்டுள்ளதாம். இந்தஓட்டல்சமூகவலைதளங்களில்வைரலாகிவருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com