வி. ஸ்ரீவித்யா பிரசாத், நங்கநல்லூர்.
இரவுக் காதலருடன் உலவியத் தடயங்கள் கொத்துக்கொத்தாய் சிதறிய( பனி) முத்துப் பறல்கள் கோர்க்க கண்டெடுத்தபோது காணாமல் போனதே(ன்) மாத்திரை ப் பொழுதில் களவாடிய கதிரவன்?!!!! கண்டெடுத்தால் சொல்லுங்கள் தோழி!! காத்திருப்பேன் காலந்தோறும்!!!!