இந்து அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகள் திறக்க தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்து அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகள் திறக்க தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழ்நாட்டில்இந்துசமயஅறநிலையத்துறைசார்பில்4 கல்லூரிகள்திறக்கப்பட்டுள்ளநிலையில், வேறுபுதியகல்லூரிகள்தொடங்கக்கூடாதுஎன்றுசென்னைஉயர்நீதிமன்றம்இடைக்காலதடைவிதித்துள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் இயங்கும் கோவில்களின் வருமானத்தின்மூலம்,  மாநிலம்முழுவதும்10 புதியகல்லூரிகள்தொடங்கப்படும்எனஅமைச்சர்சேகர்பாபுபட்ஜெட்கூட்டத்தொடரில்அறிவித்துஇருந்தார். அதைத்தொடர்ந்து, அதற்கானஅரசாணையும்வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல்வர்ஸ்டாலின்தொகுதியானகொளத்தூரில்ஒருகல்லூரிஉள்பட4 இடங்களில்புதியகல்லூரிகள்தொடங்கப்பட்டுமாணவர்கள்சேர்க்கையும்நடைபெற்றுவருகிறது.

இதற்கிடையில், கோவில்களுக்குசொந்தமானதங்கத்தைஉருக்கும்அரசு திட்டத்திற்குஎதிர்ப்புதெரிவித்துதொடரப்பட்டவழக்கு இன்றுமீண்டும்விசாரணைக்குவந்தது. அதைத் தொடர்ந்து இந்துசமயஅறநிலையத்துறைசார்பில்கல்லூரிகள்தொடங்கும்முடிவிற்குஇடைக்காலதடைவிதித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்ததாவது:

தமிழகத்தின் கோவில்களுக்குஅறங்காவலர்கள்நியமிக்கப்படாமல்கல்லூரிதிறக்கக்கூடாது. மேலும்தற்போதுதிறக்கப்பட்டுள்ளநான்குகல்லூரிகளின்செயல்பாடுகளும் இத்தீர்ப்பின்முடிவைபொறுத்தேஅமையும்.

-இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

logo
Kalki Online
kalkionline.com