தந்தையர் தினம் சிறுகதை - ஆசிர்வாதம்!

Father's day story
Father's day
கே. அசோகன்

கவிஞர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் . மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கிய சிந்தனை செம்மல் திருவிக பேச்சரங்க திருவிக விருது தமிழக ஜோக் எழுத்தாளர்கள் குழும விருது வெளியிட்டுள்ள நூல்கள் அம்மா , சின்னசைக்காலாஜி நீங்களும் அம்பானிதான் தமிழ் இந்துவில் சிறுவர் கதைகள் வெளியானது தொகுப்பு ஆந்தைக்குகையில் இளவரசி, பீட்ஸா சாப்பிட்ட காகம் மற்றும் காதல் முதல் கடவுள் வரை கவிதை ஆகிய நூல்களின் ஆசிரியர்

Updated on

”இதோ வர்றான் பாரு ராஜேஷ்! வந்தவுடன் புலம்புவான் பாரு!” என்று நண்பர்கள் கூட்டத்தில் ஒருவன் கலாய்த்தான்.

”பிரெண்ட்ஸ்! நான் எது செய்தாலும் தடங்கல், வேலை சட்டுன்னு முடிய மாட்டேங்குது ”என்று புலம்பி நண்பன் கலாய்த்ததை உறுதி செய்தான்.

”சரி! சரி ஆரம்பிச்சுட்டியா? என்ன வேலை? என்ன தடங்கல்?”

"என்னோட ஐந்து லட்சத்த ரொக்கமாய் முதலீடு போட்டு பிசினஸ் ஆரம்பித்தேன். பிசினஸ் டல்லுதான்டா!”

”அப்புறம்!” என்றான் இன்னொரு நண்பன்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com