1. அவளில் நான்!... என் கவிதையில் அவள்!
2. என் வாழ்க்கையில் நான் துவண்டு நின்ற போது... நான் இருக்கிறேன் என்றவள் நீ....
3. என் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம் நீ... உன்னை தெரியாமல் கூட தொலைக்க மனமில்லை எனக்கு....
4. காதலர் தினத்தை கொண்டாட காதலி இருக்க வேண்டுமா என்ன? அவளின் நினைவுகளை ஒவ்வொரு நாளும் கொண்டாடும் வேளையில்...?
5. மீண்டும் மீண்டும் தோற்கிறேன்! பிடிவாதகாரியின் விவாதங்களை ரசித்த படியே!