1. அவளுடன் உறவுக்கொண்ட பின்தான் உவமைகள் அதிகம் சிக்கின..!
2. காதல் தோல்வியில் இருந்த என்னை அவளிடம் கொடுத்தார்கள். அவளோ அந்த பழைய காதலின் ஞாபகங்களை தடம் தெரியாமல் ஆக்கி அதன் மேல் ஒரு புற்று அரண்மனையே கட்டிவிட்டாள்.
3. எனது மனக்கதவைத் தட்டி திறந்தவள்
அவள் ஒருவள் மட்டுமே.